இன்றைய செய்திகள்

Tamil News articles

23.03.2009. அமெரிக்கா நீட்டும் நட்புக்கரம் வெல்வெட் உறைக்குள் மறைக்கப்பட்ட இரும்புக்கரம் என்று ஒபா மாவின் தொலைக்காட்சி உரைக்கு ஈரானின் பெருந் தலைவர் ஆயதுல்லா கொமேனி பதிலடி கொடுத் துள்ளார். பார்சி புத்தாண்டு விழா நவ்ருஸ் கொண்டாட்டங் களையொட்டி, அமெரிக்க...

Read more

23.03.2009. விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றிகள் நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினரின் பார்வையை கறுப்புக் கண்ணாடியிட்டு மறைத்திருப்பதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இந்தப் போக்கின் பின் விளைவுகள் குறித்து பெரும்பான்மை இனத்தவர்களுக்கு உடனடியாகத் தெரியப்...

Read more

23.03.2009. பேச்சுவார்த்தைக்கு வரமுன்னர் தமது கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துப் பொதுமக்களையும் விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. மோதல்களில் சிக்குண்டிருக்கும் மக்களின் நன்மைகருதி அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில், இலங்கை அரசாங்கத்துடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையொன்றுக்குச் செல்லத் தயாரென விடுதலைப்...

Read more

புதுக்கோட்டை மாவட்டம் கொத்த மங்களம் பகவான் தெருவைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். தேமுதிகவின் கிளைச் செயலாளராக உள்ள 35 வயதான இவர்   இன்று  மதியம் 12 மணியளவில், தனது வீட்டிற்கு வெளியே ஓடிவந்து மண்ணெண்ணெய்யை தனது மேல் ஊற்றி தீயிட்டுக்கொண்டார்....

Read more

22.03.2009. இலங்கையில் தொடரும் மோதல்களை நிறுத்துமாறு சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், தொடரும் உயிரிழப்புக்களைக் குறைப்பதற்கான அழுத்தத்தை புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர்கள் உரிய தரப்பினருக்கு வழங்க வேண்டுமென அவுஸ்ரேலியா கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய...

Read more

22.03.2009.  வேலை வாய்ப்பில்லாத வெளிநாட்டு குடியேற்றவாசிகளை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டுமென ஐரோப்பிய மக்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகியவற்றில் வெளிநாட்டினர் குடியேறி வேலைசெய்து வருகிறார்கள். இப்படி குடியேறியவர்களில் பலருக்கு பொருளாதார பின்னடைவு காரணமாக வேலை...

Read more

பெண்கள் விடுதியில் இன்று காலை முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவியொருவர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் சுதர்சனா ( வயது 23 ) என்ற கலைப் பீட மூன்றாம் ஆண்டு மாணவியே இவ்வாறு தற்கொலை...

Read more

22.03.2009. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இரு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியா செல்கிறார். இந்த விஜயத்தின் போது தேசிய, பிராந்திய, சர்வதேச மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுடனும் இந்திய மனித...

Read more
Page 1098 of 1266 1 1,097 1,098 1,099 1,266