லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
25.03.2009. இலங்கையில் தொடரும் மோதல்களால் நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை 2008ஆம் ஆண்டில் 24 வீதமாக அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2008ஆம் ஆண்டு புகலிடம்கோரிய இலங்கையர்களின் எண்ணிக்கை 12 வீதத்தால் அதிகரித்திருப்பதுடன், 51...
Read more25.03.2009. ஐ.நா.: ஐ. நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் ஆராயப்படுவது தொடர்பாக உறுப்பு நாடுகள் மத்தியில் தொடர்ந்தும் இழுபறியான நிலையே காணப்படும். அதேசமயம் இலங்கைக்கு உதவி வழங்கும் பிரதான நாடான ஜப்பான் பாதுகாப்புச் சபையில் ஆராயப்பட வேண்டுமென்ற...
Read more24.03.2009. வன்னியில் யுத்த சூனிய வலயத்தில் சிக்கியுள்ள அப்பாவிச் சிவிலியன்கள் பாரிய மனிதப் பேரவலத்தை எதிர்நோக்கி வருவதாகவும் இந்த நிலைமை மேலும் பாரதூரமாகக் கூடும் எனவும் ஐக்கிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கார்டியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கப்...
Read more24.03.2009. இலங்கை அரசாங்கத்தால் வன்னியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழ் மக்கள் மீதான படுகொலை நடவடிக்கைகளுக்கு எதிராகவும், தமிழ் மக்களுடைய சுயாதிபத்தியத்தை அங்கீகரிக்கக் கோரியும் புலம் பெயர்ந்த நாடுகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கவன ஈர்ப்புப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள்...
Read more24.03.2009. பொதுமக்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப் புலிகள் பயன்படுத்துவதை நிறுத்தும்வரை அவர்களுக்குப் புத்துணர்வு ஏற்படும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகள் செயற்படாது ஐக்கிய நாடுகள் சபைக்கான இராஜதந்திரவட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வன்னியில் மீட்கப்படாத பகுதிகளிலுள்ள மக்கள்...
Read more24.03.2009. இலங்கையில் ஊடகத்துறை மீதான வன்முறைகள் கடந்த வருடம் மோசமடைந்திருந்ததாக பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்கள் கிரமமாகக் கொல்லப்படுவதும் அரசாங்கங்கள் குற்றச் செயல்களுக்குத் தீர்வு காண தவறுவதுமான நாடுகளின் பட்டியலை பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு தயாரித்துள்ளது. இலங்கை,...
Read more23.03.2009. இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்கும் ஐ. நா சபையின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களை இந்தியாவின் மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான பியுசிஎல் அமைப்பினர் சந்தித்து இலங்கை விவகாரம் தொடர்பில் பேசியிருக்கிறார்கள். இந்தச் சந்திப்பின்போது...
Read more23.03.2009. அமெரிக்க குழந்தைகளை விட இந்திய மற்றும் சீன குழந்தைகள் படிப்பதில் அதிக திறமையுடன் இருக்கின்றனர். அவர்களை விட அதிக வசதிகள் இருந்தும் அமெரிக்க குழந்தைகள் படிப்பில் பின்தங்கியுள்ளனர்என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா. லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.