28.03.2009. “இந்தியா எமக்கு மிகவும் பலமாகவுள்ளது. நாம் இரகசியமாகப் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றோம் .இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைக்கு இந்தியா பேருதவி வழங்கியிருப்பதாக ” இலங்கை வெளிவிவகார ரோகித்த போகல்லாகம ‘த ஹின்டு’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில்...
Read more







