இன்றைய செய்திகள்

Tamil News articles

28.03.2009. “இந்தியா எமக்கு மிகவும் பலமாகவுள்ளது. நாம் இரகசியமாகப் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றோம் .இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைக்கு இந்தியா பேருதவி வழங்கியிருப்பதாக ”   இலங்கை வெளிவிவகார  ரோகித்த போகல்லாகம ‘த ஹின்டு’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில்...

Read more

28.03.2009. 26 வயதான ரமணி தனது சிறிய, மங்கலான வெளிச்சமுடைய தங்குமிட அறையொன்றினுள் இருந்தவண்ணம் மரக்கறிகள் நறுக்குகிறார். இவ்விடம் கொழும்புக்கு வெளியிலுள்ள கைத்தொழில் பட்டினமாகும். அவர் மணம்செய்வதற்குத் தனது சொந்த இடமான கிராமத்திற்கு மே மாதத்திற் திரும்ப எண்ணியுள்ளார்....

Read more

27.03.2009. போப்பாண்டவர் பெனடிக்ட் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஆணுறை பயன்பாடு குறித்த விஞ்ஞானபூர்வ ஆதாரங்களைக் குலைப்பதாய் அமைந்துள்ளதாகவும் அவர் அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் உலகின் முன்னணி மருத்துவ சஞ்சிகை ஒன்று குற்றம்சாட்டியுள்ளது. ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் பிரச்சினையை...

Read more

27.03.2009. பொதுமக்களின் நிலை குறித்த அக்கறையை தமது அரசாங்கமும் பகிர்ந்துகொள்வதாக  தெரிவித்த ஐ.நா.வுக்கான இலங்கைப் பிரதிநிதி எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹகார, இலங்கை அரசாங்கம் 48 மணிநேர போர்நிறுத்தக் காலத்தை அறிவித்தமையைச் சுட்டிக்காட்டினார். புலிகளே பொதுமக்களை வெளியேறவிடாமல் தடுத்துவருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், "பொதுமக்களை...

Read more

  உலக இயற்கை நிதியத்தின் சார்பி்ல ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் பூமி நேரம் என்ற நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை(28.03.2009) நடைபெறுகிறது. அன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படவுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு...

Read more

26.03.2009. இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் எந்த யோசனையையும் இந்தியா முன்வைக்கவில்லையென தெரிவித்திருக்கும் அரசாங்கம் ஏற்கனவே இந்தியாவின் தேவைக்கேற்பவே 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற...

Read more

26.03.2006. மிகப்பயங்கரமானவரான பிரபாகரனுக்கே அச்சப்படாத ஜனாதிபதிக்கு பிள்ளையான் ஒரு சிறுபிள்ளை போன்றவரென மாகாண உள்ளூராட்சிகள் சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கிழக்குமாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் சில கிராமங்களிலிருந்து மக்களை வெளியேற்றுவது...

Read more

    இன்று (26.03.2009) பிற்பகல் 16:00 மணிக்கு பாரீஸில்  அமைந்துள்ள  PLACE  ST. MICHEL யில் பிரான்ஸில் வதிவிட அனுமதி மறுக்கப்பட்ட மக்களின் ஒன்றுகூடல் இடம்பெற இருக்கிறது. இவ் ஒன்று கூடலில் வதிவிட அனுமதி மறுக்கப்பட்ட மக்கள்...

Read more
Page 1096 of 1266 1 1,095 1,096 1,097 1,266