லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
திருகோணமலையிலிருந்து 3 மைல் தொலைவிலுள்ள பாலையுற்று என்ற புறநகர்க் கிராமத்தில் வசிக்கும் ரெஜி (கட்டாரில் வேலை பார்க்கிறார்.) கிருபராணி தம்பதியரின் புதல்வி வத்சா (வயது 6), புனித மரியாள் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியாக படித்துக்கொண்டு இருந்த வேளையில்...
Read moreதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த களுவாஞ்சிக்குடி பிரதேசசபை இன்று முதல் சிறீலங்கா சுதந்திரக்கட்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சபையின் தவிசாளரான எஸ்.பாக்கியராசா உட்பட உபதவிசாளர் மேலும் மூன்று ரி.எம்.வி.பி உறுப்பினர்களும் சுதந்திரக்கட்சியில் இணைந்து கொண்டனர்....
Read more19.03.2009. கடன்தொல்லை தாங் காமல் 1.83லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:- நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகியும்...
Read more18.03.2009. திருகோணமலை சென் மேரிஸ் பெண்கள் கல்லூரியிலிருந்து கடந்த 11ம் திகதியன்று கடத்திச் செல்லப்பட்ட நிலையில் 13ம் திகதி வெள்ளியன்று நகரின் மையப்பகுதியில் உள்ள வடிகான் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஆறு வயதச் சிறுமியான ஜூட் றெஜி வர்சா...
Read more18.03.2009. மட்டக்களப்பு நகரிலும் ஏனைய பிரதேசங்களிலும் துணி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இந்திய வியாபாரிகளுக்கு எதிராக மட்டக்களப்பு நகர வர்த்தகர்கள் தமது எதிரப்பை வெளிப்படுத்த தீர்மானித்துள்ளனர். மட்டக்களப்பு நகரிலுள்ள விடுதிகளிலும் தனியார் வீடுகளிலும் 100 ற்கும் மேற்பட்ட இந்திய வியாபாரிகள்...
Read more18.03.2009. அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன்(கருணா ) லங்காதீப பத்திரிகைக்கு வழங்கியிருந்த செவ்வி. கேள்வி:புலிகள் இயக்கத்தில் பொறுப்புவாய்ந்த ஈடு இணையற்ற தளபதியாக இருந்த நீங்கள்,இன்று இந்த நாட்டின் பிரதான அமைச்சராக இருக்கின்றீர்கள். இந்த மாற்றத்திற்கான பிரதான காரணம்...
Read more18.03.2009. ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களை செல்வி, திருமதி என்ற பதங்களைப் பயன்படுத்தி அழைப்பதற்கு ஐரோப்பிய பாராளுமன்றம் தடை பிறப்பித்துள்ளது. புதிய பால் சமத்துவக் கொள்கையின் அடிப்படையிலேயே இத்தடை உத்தரவு அறிவிக்கப்பட்டிருப்பதுடன் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை சக அரசியல்...
Read more18.03.2009. இந்தியா தொடர்ந்து வழங்கிவரும் பாரிய ஒத்துழைப்பினாலேயே பயங்கரவாதத்தை இந்தளவுக்கு ஒழிக்க முடிந்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா எமக்கு வழங்கி வரும் உதவிகள் அளவிடமுடியாதவை. அந்த வகையில் இந்தியாவுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இவ்வாறான நிலையில், இந்தியாவுக்கும் எமக்குமிடையிலான...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.