இன்றைய செய்திகள்

Tamil News articles

கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் வெளிநாட்டுத் தலையீடுகளைக் கண்டித்தும் இங்கு நிலை கொண்டுள்ள வெளிநாட்டவர்களை உடனடியாக வெளியேற்றக்கோரியும் மக்கள் விடுதலை முன்னணியின் கிழக்கு மக்கள் பேரவை கடந்த புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. சம்பூரில் அமைக்கப்படும் அனல்மின் நிலையம் மற்றும்...

Read more

முல்லைத்தீவு பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயத்தின் புதுமாத்தளன் வைத்தி்யசாலையை அண்மித்த பகுதியி்ல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியிலிருந்து இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடும் மோதல்களையடுத்து. அந்த வைத்தியசாலை செயலிழந்துள்ளதாக அங்குள்ள வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு தரப்பினருக்கும்...

Read more

இலங்கையில் போர்நிறுத்தம் கோரி லண்டனில் தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்திவருகின்ற புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் நாடாளுமன்ற வீதியை மறித்து சாலை மறியல் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இலங்கையின் வடபகுதியில் போர் நடக்கும் இடத்தில்,பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் இலங்கை இராணுவத்தினர் நுழைந்துவிட்டதாக...

Read more

இலங்கை இராணுவம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இருந்து மேற்கொண்ட விசேட இராணுவ நடவடிக்கையின் பலனாக சுமார் 35,000க்கும் அதிகமான தமிழ் மக்கள் திங்களன்று விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் புதுமாத்தளன் பகுதியிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் புதுக்குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த...

Read more

சென்னை: நான் என்டிடிவி பேட்டியில் கூறியதை அவர்கள் முழுமையாக ஒளிபரப்பவில்லை. என்டிடிவி எப்போதுமே திமுகவுக்கு விரோதமாகத்தான் செயல்படுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் எனது...

Read more

வன்னியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2:00 மணி முதல் பாதுகாப்பு வலயம் மீது இலங்கை இராணுவம் கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளது . மாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இலங்கை இராணுவம் தரை வழியாக முன்னேறும் கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளதால், பாதுகாப்பு...

Read more

"24 மணி நேரத்துக்குள் பிரபாகரனும் அவரது குழுவினரும் சரண்அடைய வேண்டும். இல்லையேல் இலங்கை இராணுவம் அவர்களை அடியோடு வீழ்த்தி விடும்" இவ்வாறு இலங்கை அரசு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : "பாதுகாப்பு பகுதியில்...

Read more

வன்னியில் பாதுகாப்பு வலயத்திலிருந்து 10 ஆயிரம் பொதுமக்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு வலயத்துக்குள் விடுதலைப் புலிகளால் பலவந்தமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மக்களை மீட்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்திருப்பதாகவும், இதன் பயனாக இன்று திங்கட்கிழமை பாதுகாப்பு வலயத்தை...

Read more
Page 1084 of 1266 1 1,083 1,084 1,085 1,266