இன்றைய செய்திகள்

Tamil News articles

விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டரும், முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளருமான ஜோர்ஜ் ஆகிய இருவரும் இன்று இராணுவத்தினரிடம் சரணடைந்திருப்பதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. 2002ம் ஆண்டு முதல் போர்நிறுத்த உடன்படிக்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்த காலப்பகுதியில் விடுதலைப்...

Read more

அம்பலவன் பொக்கணை பகுதியில் செவ்வாய்கிழமை குண்டு தாக்குதல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன என்றும், தாக்குதலில் காயமடைந்த பொதுமக்கள் அங்கு இன்னும் இயங்கிக்கொண்டிருக்கும் வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் மருத்துவமனைகளை அணுகிக்கொண்டிருக்கிறார்கள் என்று அரச மருத்துவர் டாக்டர் சத்யமூர்த்தி தெரிவித்தார். இந்த தாக்குதல்களில்...

Read more

தமிழ் தேசிய கூட்டமைப்பின் போர்நிறுத்த கோரிக்கையை நிராகரித்த இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு தொடர்பில் அந்நாட்டுக்கு இலங்கை மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றது. பிராந்திய வல்லரசான இந்தியா ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றமை பிராந்தியத்தை மேலும்...

Read more

இலங்கையில் ஊடறுத்துள்ள பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கு நட்புறவு நாடுகள் வழங்கிவரும் இராணுவ ரீதியிலான உதவிகள் பாராட்டிற்குரியவை என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். இலங்கையின் இறைமையையும் பிரதேசத்தின் தன்னாதிக்கத்தினையும் பாதுகாப்பதற்கென இந்திய அரசாங்கம் வழங்கிவரும் நேரடி...

Read more

விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு போர் குற்றவாளி என இந்திய பிரதமர் மன் மோகன் சிங் "டைம்ஸ் நவ் தொலைகாட்சிக்கு தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக...

Read more

விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்த 24 மணித்தியால கால அவகாசம் குறித்து தாம் எதுவும் கூறவிரும்பவில்லையெனவும், இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக அண்மையில் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லையெனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்...

Read more

மோதல் பகுதியிலிருந்து வெளியேறி அரசின் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போதிய சுகாதார வசதிகள் இல்லாததாலும் தண்ணீர் தட்டுப்பாட்டினாலும் நோய்களால் பீடிக்கப்படும் அபாயம் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. பிரிட்டனின் "த கார்டியன்' பத்திரிகை நேற்று திங்கட்கிழமை முகாம்களில் தங்கியிருப்போரின்...

Read more

விடுதலை புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையே இடம்பெறும் மோதல்களின் போதான போர்க் குற்றங்களை விசாரணை செய்ய ஐக்கிய நாடுகள் சபையின் ஆணைக்குழு அவசியமென மனித உரிமைகள் கண்காணிப்பகம்(Human Rights Watch) தெரிவித்துள்ளது. வன்னியில் இரத்த ஆறு ஒன்று ஓடுவதைத்...

Read more
Page 1083 of 1266 1 1,082 1,083 1,084 1,266