இன்றைய செய்திகள்

Tamil News articles

வடக்கில் மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கும் இளம் யுவதிகளுக்கும் பிரத்தியேக ரீதியிலான சுகாதார தேவைகளுக்குரிய பொருட்களை விநியோகிக்க வேண்டியிருப்பதாக ஐ.நாவின் சனத்தொகை நிதியம் கூறுகின்றது. இவர்களுக்குத் தேவையான சுகாதாரப் பொதிகளை வழங்குவது தொடர்பாக வவுனியா சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகளுடன்...

Read more

பாதாளக் கோஷ்டிகள் இருக்கும் வரை தேர்தல் வெற்றிகள் தொடர்பில் அரசு கவலைப்படத் தேவையில்லையெனத் தெரிவித்த ஐ.தே.க. எம்.பி. பாலித ரங்க பண்டார எப்படி பணம் உழைப்பது என்பதே அமைச்சர்களுக்குள்ள தற்போதைய யோசனை என்றும் கூறினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற...

Read more

இலங்கையில் அப்பாவித் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துமாறு சிறிலங்க அரசிடம் வற்புறுத்துவது என பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறிலங்காவின் தற்போதைய நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் நேற்றிரவு உயர்மட்ட அவசர...

Read more

பயங்கரவாதத்தை ஒழித்து, ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இன்னும் ஒருசில மணித்தியாலங்களே இருக்கின்றன. இவ்வாறானதொரு வரலாற்றுப் புகழ்மிக்க சந்தர்ப்பத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் எதிர்க்கட்சித் தலைவருடன் வெற்றுத்தனமான விவாதம் நடத்த எமக்கு நேரமில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

Read more

இலங்கையில் நிலவும் “பயங்கரமான சூழ்நிலை” பற்றி விவாதிக்க ஐ.நா மன்றத்தின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஒன்றை கூட்ட, தான் கோரியிருப்பதாக பிரான்ஸ் கூறுகிறது. விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் எஞ்சியிருக்கும் ஒரு சில பகுதிகளை இலங்கை ராணுவம் கைப்பற்றும் தருணம் நெருங்கிக்கொண்டிருக்கும்...

Read more

எமது சூரிய மண்டலத்துக்கு வெளியே அதி பிரகாசமான கோளொன்றை கண்டு பிடித்துள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்புச் செய்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்ட கோள்களிலேயே மிகவும் பிரகாசமான இக்கோள் துலா நட்சத்திர தொகுதியில் அமைந்துள்ளது. "கிளியஸ் 581' நட்சத்திர சுற்றுவட்டப்பாதையில் அமைந்துள்ள...

Read more

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை சிறிலங்க படைகள் நிறுத்தியதால்தான் 58,000 அப்பாவி மக்கள் போர் பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனர் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். கொல்கட்டாவில் அந்நகர பத்திரிக்கையாளர் மன்றம் ஏற்பாடு...

Read more

துஷ்பிரயோகங்களுக்கும் முறைகேடுகளுக்கும் உள்ளாகும் பிள்ளைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்குப் புதிய கொள்கை ஒன்றைத் தயாரிக்கவுள்ளதாக சிறுவர் நன்னடத்தை திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தகைய சம்பவங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் பிள்ளை ஒன்று தொடர்பான விபரம் பதிவான உடனேயே நடவடிக்கை எடுக்க எண்ணியுள்ளதாக...

Read more
Page 1082 of 1266 1 1,081 1,082 1,083 1,266