லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
இலங்கை தமிழ் அகதிகள் தொடர்பில் முழு உலகுமே கவலை தெரிவிக்கும் இவ்வேளையில் தமிழக அரசியல்வாதிகள் எவருமே புலம்பெயர்ந்து அகதிமுகாம்களில் வாழும் மக்களின் வேதனைகளை உணர்ந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்றும் நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. பூந்தமல்லி மற்றும் செங்கல்ப்பட்டு...
Read moreபுத்தாண்டினை முன்னிட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 48 மணித்தியால தற்காலிக போர்நிறுத்தத்தினை நீடிக்குமாறு வெளிநாட்டு பிரதிநிதிகள் என்னிடம் கேட்டுக்கொள்கின்றனரே தவிர ஒரு மணித்தியாலத்திற்கு போர்நிறுத்தத்தை கடைப்பிடிக்குமாறு பிரபாகரனிடம் கோரிக்கை விடுப்பதில்லை, பிரபாகரனை ஒரு மணித்தியாலத்திற்கேனும் போர்நிறுத்தம் செய்யுமாறு சர்வதேச சமூகம்...
Read moreவன்னியில் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறவிடாது விடுதலைப் புலிகள் தடுத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு நிலைமை மிக மோசமாக இருப்பதால் மக்கள் அனைவரும் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு...
Read moreகொழும்பிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் எனது கடவுச்சீட்டைப் பார்த்தவுடன் இலங்கை குடிவரவு அதிகாரியின் கண்கள் சுருங்கின. "இந்த வழியால் வாருங்கள்' என்று அவர் கூறினார். பக்கத்து அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். கணினியில் என்னைப்பற்றிய விபரத்தை அவரின் சகா...
Read moreஉளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் இரானிய அமெரிக்க செய்தியாளரான ரோக்ஸானா சபரிக்கு இரானிய நீதிமன்றம் ஒன்று 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளதாக, அவரது சட்டத்தரணி கூறியுள்ளார். இந்த வழக்கு தனியறையில் நடத்தப்பட்டது. வழக்கின் ஆதாரங்கள் எதுவும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இந்த...
Read moreஉத்தேச உள்ளுராட்சி சபைகள் விசேட திருத்தச் சட்ட மூலம் சிறுபாண்மை மக்களின் நலன்களை பாதிக்கக் கூடியது என்பதால் அதனை அங்கீகரிப்பது இயலாத விடயம்" என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறுகின்றார். நேற்று கிழக்கு மாகாண சபையின்...
Read moreஇலங்கைக்குள் ஒற்றுமையாக வாழ்வதே அனைத்து இன மக்களினதும் எதிர்பார்ப்பாகும். இந்நிலையில் நாட்டை இரண்டாக கூறுபோட்டு தனித் தமிழீழத்தை உருவாக்குவதான இந்தியாவின் எண்ணம் இலங்கை வாழ் தமிழர்களிடம் இல்லை என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்காக பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வல...
Read moreஐ.நா.பாதுகாப்புப் பேரவையின் உயரதிகாரிகளின் பிரசன்னம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவிலியன்களை விடுவிக்க வழிகோலும் என மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் பேரவை தெரிவித்துள்ளது. வன்னிச் சிவிலியன்களது நிலைமை குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை துரித...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.