இலங்கை தமிழ் அகதிகள் தொடர்பில் முழு உலகுமே கவலை தெரிவிக்கும் இவ்வேளையில் தமிழக அரசியல்வாதிகள் எவருமே புலம்பெயர்ந்து அகதிமுகாம்களில் வாழும் மக்களின் வேதனைகளை உணர்ந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்றும் நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. பூந்தமல்லி மற்றும் செங்கல்ப்பட்டு...
Read more







