லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
மட்டக்களப்புஅம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள கெவுளியாமடு தமிழ் கிராமத்தில் இடம்பெற்று வரும் அத்துமீறிய குடியேற்றத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்தி தமிழ் மக்களை அங்கு மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரத்தினம் மாகாண முதலமைச்சரிடம் அவசர கோரிக்கை...
Read moreபணத்திற்காக எதையும் செய்வோம் என்பதை எடுத்துக் காட்டுவதாக மட்டக்களப்பில் நேற்று மீட்கப்பட்ட சதீஸ்குமார் தினுஷிகாவின் சடலம் உள்ளது. கிழக்குத் தலைநகர் திருகோணமலையில் செல்வி யூட்றெஜி வர்ஷா கடத்தப்பட்டு பணத்திற்காக கொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு மாதத்திற்குள் மட்டக்களப்பில் மட்/கோட்டமுனை...
Read moreவன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வருகின்ற மக்களில் சந்தேகத்தின் பேரில் மேலும் 38 சிறுவர்கள் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வவுனியா நீதிவான் ஏ.ஜி. அலெக்ஸ்ராசா முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆஜர் செய்யப்பட்டபோது, இவர்களை புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்துவைக்குமாறு உத்தரவிடப்பட்டது. 20 சிறுமிகளும்...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது இலங்கை இராணுவம் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் நோயாளர்கள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 87 பேர் காயமடைந்துள்ளனர். மக்கள் பாதுகாப்பு வலயமான முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக...
Read moreபிரான்ஸ்- பாரீஸில் சமூகப் பாதுகாப்பு அமைப்பு ( Comité de Défense Social) மற்றும் Les Libertaires அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட மே தின ஊர்வலம் நேற்றைய தினம் (01.05.2009) மிச் சிறப்பாக நடந்தேறியது. இலங்கை மக்கள் எதிர்கொள்ளும்...
Read more01.05.2009 மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி, அலரி மாளிகை, கொழும்பு - 03 மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு, வன்னியில் எஞ்சியுள்ள இடம் பெயர்ந்தோரை காப்பாற்றுங்கள் இலங்கை ஓர் தேசமாக தனது நாணயத்தைக் இழக்காது காப்பாற்றக் கூடிய...
Read moreஇலங்கை ராணுவத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.defence.lk, விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் 'ஹேக்கர்ஸ்' என்போரால் 'சைபர்' தாக்குதலுக்குள்ளாகி சிதைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது. ஊடுருவி அதிலுள்ள தகவல்களை சீர்குலைத்துள்ளதாக இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகள் மீது குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து...
Read moreஐக்கிய நாடுகள் சபை(UN) இன்று வெளியிட்டுள்ள செய்மதி ஒளிப்படமொன்றில் அப்பாவிப் பொதுமக்கள் மீது சிறீ லங்கா அரசு விமானக் குண்டு வீச்சு நடாத்தியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஐக்கிய...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.