இன்றைய செய்திகள்

Tamil News articles

"உலகில் உள்ள அனைத்துத் தொலைக்காட்சிச் சேவைகளும் இப்போது எமது நாட்டின் மீதே கவனத்தைத் திருப்பியுள்ளன. செய்மதி தொழில்நுட்பத்தின் உதவியுடன் வன்னி நிலைமைகளை உலகம் முழுவதும் பார்க்கக்கூடியதாகவிருக்கின்றது. இதனைப் பார்ப்பதற்கு சிறப்பு அவதானிகளை அனுப்பிவைக்க வேண்டிய தேவை என்ன இருக்கின்றது?...

Read more

இலங்கை அரசின் மனிதப்படுகொலைகளைக் கண்டித்தும், அனைத்து ஒடுக்கு முறைகளுக்கெதிராகவும், நடத்தும் மேதின ஆர்ப்பாட்ட நிகழ்வு! 01. மே. 2009 வெள்ளி நேரம் பகல் 11.30 மணி இடம்: Place des Fêtes (Métro : Place des Fêtes)...

Read more

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் நிலைகுறித்து ஆராய்வதற்காக அரச சார்பற்ற அமைப்புகள் நேற்று புதன்கிழமை காலை நடத்திய சந்திப்பில் அனைத்து தமிழ்க்கட்சிகளது பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் விடுத்த அழைப்பை ஏற்றே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பிரதிநிதிகள் உட்பட அனைத்து...

Read more

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து, மோதல்களுக்குள் சிக்குண்டிருக்கும் மக்களை மீட்க மனிதநேயப் பணியாளர்களை அனுமதிப்பது தொடர்பில் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்துவதில் தாம் தோல்வியடைந்திருப்பதாக பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். “இதற்கு நாம் கடுமையாக முயற்சித்தோம்....

Read more

ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த 13 உறுப்பினர்கள் தமது விருப்பத்திற்கு மாறாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்பது  "ஏற்றுக்கொள்ளப்பட" முடியாததென்று கண்டனம் தெரிவித்துள்ள ஜோன்ல் ஹோல்ம்ஸ், பலதடவை வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். போர் நடக்கும் பகுதியில்...

Read more

வன்னியில் இராணுவ முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும் பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் விடுதலைப் புலிகளால் 7 தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் படைத்தரப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இந்த தற்கொலைத்...

Read more

இலங்கையில் போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேற முயன்ற பொதுமக்களில் குறைந்து 200 பேரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றதாக, தற்போது இராணுவத்திடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் குற்றம் சாட்டியுள்ளார். தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி...

Read more

இலங்கையில் நடைபெறுவது  மனிதப்பேரவலம் என இன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் சனல்  4 தொலைக்காட்சியின் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். போர் நடக்கும் பகுதிக்குள் சிக்குண்டுள்ள மக்களும், அதற்கு வெளியில்...

Read more
Page 1076 of 1266 1 1,075 1,076 1,077 1,266