2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய மூதூர் கிழக்கு மக்கள் இன்று மட்டக்களப்பில் தமது வெளியேற்றத்தின் 3 ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில்...
Read more2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய மூதூர் கிழக்கு மக்கள் இன்று மட்டக்களப்பில் தமது வெளியேற்றத்தின் 3 ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில்...
Read moreசிரேஸ்ட தமிழீழ விடுதலைப் புலிகள் பல்வேறு யுத்த குற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும், அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கப் படையினரால் கைது செய்யப்படும் சிரேஸ்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மன்னிப்பு...
Read moreமட்டக்களப்பு நகரில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ள கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி கடத்தப்படடிருந்தால் அவரை விடுதலை செய்யக் கோரி பெற்றோர் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் இன்று நண்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 3 ஆம் வகுப்பு மாணவியான...
Read moreநெல்லியடி கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட சிவம் அவர்கள், இளவயதிலேயே சமதர்ம கருத்துக்களால் உந்தப்பட்டு எம் சமூகத்தில் நிலவிய சாதிய மற்றும் சமூக அடுக்குமுறைகளுக்கு எதிராக ஒரு போராளியாக எழுந்தவர். தனது பாடசாலை நாட்களிலேயே ஏனைய முற்போக்கு மாணவர்களுடன் இணைந்து...
Read moreஸ்வீடிஷ் அமைச்சருக்கு இலங்கை அரசு நுழைவு அனுமதியை மறுத்துள்ளது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதன் தலைமை பொறுப்பில் இருக்கும் செக் குடியரசின் வெளியுறவு அமைச்சர் கேரல் ஸ்வாரன்பர்க், ''இலங்கையின் இந்த முடிவானது மிகப்...
Read moreஇந்தியாவின் பல்வேறு வகையான அழுத்தங்கலுக்கு இலங்கை அரசு அடிபணிந்துள்ளதாக ஜேவிபி குற்றம் சாட்டியுள்ளது. இன்று தேசிய கேட்போர் கூட கட்டிடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "அரசாங்கம்...
Read moreசுவீடனின் இலங்கைக்கான தூதுவரை தனது நாட்டுக்கு மீள வருமாறு அழைத்துள்ளதாக அதன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்களுடன் இவ்வாரம் இலங்கை வருவதற்கான சுவீடனின் அழைப்பை இலங்கை...
Read moreபொதுமக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களின் மீது இதுவரை காலமும் நடத்தப்பட்ட கனரக ஆயுத தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் நேற்றைய தினம் விடுத்துள்ள அறிக்கை மிகவும் பாரதூரமானதென தெரிவிக்கப்படுகிறது. இதுவரை காலமும் அரசாங்கப் படையினர் பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிகள்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.