லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இரண்டு இலட்சம் வரையிலான மக்கள் மோசமான நோய்த் தொற்றுக்களுக்கு ஆளாகக்கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக உதவிப் பணியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். நெருக்கமான குடியேற்றம், சுகாதாரச் சீர்கேடு, போதிய மருத்துவ...
Read moreமட்டக்களப்பில் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 9 வயது மாணவியான தனுஷிகாவின் படுகொலையுடன் தொடர்புபட்ட மூன்று சந்தேகநபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடத்தல் காரர்கள் கோரிய பணத்தைக் கொடுத்து குழந்தையை மீட்பதற்குப் பெற்றோர் தயாராகவிருந்தபோதும், கடத்தப்பட்ட தனுஷிகா சனிக்கிழமை 2ஆம் திகதி...
Read moreவன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் தேவைகளை அறிந்துகொள்வதற்கு அனுமதிக்க வேண்டுமெனத் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. திம்புக்கோட்பாட்டுக்குப் பின்னர் இலங்கையிலுள்ள தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து முதற்தடவையாகக் கோரிக்கையொன்றை...
Read moreநேபாளப் பிரதமர் பதவியில் இருந்து பிரச்சண்டா இன்று ராஜிநாமா செய்தார். நேபாளத்தின் தலைமை இராணுவத் தளபதி பதவியிலிருந்து ஜெனரல் ருக்மாங்கத கடாவல் (வயது 61) நீக்கப்படுவதாக பிரச்சண்டா நேற்று அறிவித்தார். புதிய தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் குல்பகதூர் கட்கா...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் தயா மாஸ்டருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படக் கூடுமென பிரபல சிங்கள இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டியதன்...
Read moreயுத்தநிறுத்த அழைப்புகளை விடுத்துவருவது தொடர்பாக மேற்கு நாடுகளை இலங்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை கடுமையாக விமர்சித்துள்ளது. யுத்தநிறுத்தத்தை மேற்கொள்வதன் மூலம் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் முழுமையான வெற்றியை ஈட்டமுடியாமல் போய்விடுமென கருதப்படுவதாக ஏ.எவ்.பி.செய்திச் சேவை நேற்று தெரிவித்திருக்கிறது. யுத்த நிறுத்தத்தை...
Read more01.05.2009 யாழ்ப்பாணம் புத்தூரில் நடைபெற்ற புதிய ஜனநாயகக் கட்சியின் மே தினக் கூட்டத்;தில் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல்,வட பிரதேசச் செயலாளர் கா.கதிர்காமநாதன், அரசியல் குழு உறுப்பினர் க.தணிகாசலம்,கட்சியின் வாலிபர் இயக்க வடபிரதேச செயலாளர் பொ.முருகேசு, தொழிற்சங்க செயலாளர் கா.பஞ்சலிங்கம்,...
Read moreமர்மமான முறையில் காணாமல் போய் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மட்டக்களப்பு கோட்டைமுனை கணிஸ்ட வித்தியாலய மாணவி சதீஷ்குமார் தினுசிக்கா கொலை தொடர்பாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்புக் காவல் துறையின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.