இன்றைய செய்திகள்

Tamil News articles

நேபாளத்தில் புதிய அரசொன்றை அமைப்பதற்கான சதித்திட்டத்திற்காக நேபாளத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்கியும் விற்றும் மிகக் கேவலமான செயலில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக பதவி விலகியுள்ள முன்னாள் பிரதமர் பிரசண்டா கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். நேபாள இராணுவத் தளபதியை பதவிநீக்கம் செய்வது தொடர்பாக...

Read more

இலங்கையில் விடுதலைப்புலிகள் அப்பாவி பொதுமக்களை கொல்வதை, பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் கவனப்பிசகாக ஊக்குவிப்பதாக இலங்கை அரசாங்க மூத்த அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயப் பகுதியில் நடத்தப்பட்ட கடுமையான எறிகணைத்...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் என்று அழைக்கப்படும் இராசையா புனிதரூபன் அவர்கள் இன்று அதிகாலை இலங்கை இராணுவத்தின் கடும் ஷெல் வீச்சில் படுகாயம் அடைந்துதுள்ளார் என அறியப்படுகிறது. விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரச சார்பு...

Read more

வன்னியில்  நேற்றிரவும் மட்டும் 300 இற்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும்  அங்கு மருத்த்துவப் பணிகளை மேற்கொள்ளும் மருத்துவரொருவரை மேற்கோள் காட்டி  பீ.பீ.சி செய்திச் சேவையும்  ஏ.எப்.பீ செய்தி நிறுவனமும்  செய்தி  வெளியிடுள்ளன. முன்னதாக  முன் நாள்...

Read more

சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பான அறிக்கையினை நாளை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளரும் பிரான்சின் வெளிவிவகார அமைச்சரும் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: சிறிலங்காவுக்கு கடந்த வாரம்...

Read more

இலங்கையின் வடக்கே மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.முதல்ர் கருணாநிதியை சந்திப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நேற்ன்று பிற்பகல் சென்னை வந்தார். தனி விமானம்...

Read more

அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்தின் மீது இலங்கை இராணுவம் சனிக்கிழமை இரவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை வரை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான செல் தாக்குதலில் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு வலயப்...

Read more

இன ஒடுக்குமுறையின் இரண்டாம் கட்டம் இறக்குவானையில் ஆரம்பமாகியுள்ளதா என்று மலையக இடதுசாரிமுன்னணியின் தலைவர் சுந்தரம் மகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இன ஒடுக்குமுறையின் உச்சகட்டம் நிலவுவதினால் தான் இன்று உலகம்...

Read more
Page 1070 of 1266 1 1,069 1,070 1,071 1,266