லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
வன்னிப் பகுதியில் சிறிலங்கா இராணுவம் மருத்துவமனகள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கும் (HRW) கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், இந்த எறிகணை மற்றும் வான் தாக்குலுக்கு உத்தரவிட இராணுவத் தளபதிகள் போர்க் குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட...
Read moreவிசாரணைக்குப் பின்னராக இலங்கையிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருப்பதாகவும், பாதுகாப்புச் செயலர் ஆத்திரமும் வேதனையும் அடைந்திருப்பதாகத் தெரிவித்ததாகவும் நிக் பட்டன் தெரிவிக்கிறார். கோத்தாபய நேரடியாக வெளியேற்ற உத்தரவைப் பிறப்பித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சனல் 4 செய்திச் சேவையின்...
Read moreஇன்று சனிக்கிளமை இலங்கைப் பொலீசார் மூன்று இங்கிலாந்து தொலைக்காட்சி ஊடகவியலாளர்களைக் கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். நிக் பட்டன் என்ற சனல் 4 தொலைக்காட்சியின் ஆசியப் பிராந்திய தொடர்பாளர், பேசி டூ என்ற செய்தித் தயாரிப்பாளர்ருடனும், ஒளிப்படப் பிடிப்பாளர் மர் ஜஸ்பர்...
Read moreஇலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கு இராணுவத்தை அனுப்புவது என்பது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் சென்னையில் செய்தியாளர்கள் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு இறையாண்மை...
Read moreவன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 3,000 கர்ப்பிணித் தாய்மாரில் 350 பேர் அடுத்த மாதம் குழந்தைகளைப் பிரசவிக்கவிருப்பதாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிறுவனம் அறிவித்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில் கர்ப்பிணித் தாய்மார்,...
Read moreஇலங்கையில் விடுதலைப் புலிகளின் அனுபவத்தின் மூலம் தாங்கள் பாடம் கற்றுள்ளதாக இந்தியாவின் பயங்கரவாதக் குழுக்களின் பட்டியலில் உள்ள அமைப்பான மக்கள் விடுதலை இராணுவம் தெரிவித்துள்ளது. எமது இலக்கை வென்றெடுக்க இராணுவ பலம் மட்டும் போதாது. ஆதலால் எமது போராட்டத்தை...
Read moreவன்னியில் சுய கௌரவத்துடன் வாழ்ந்த எமது உறவுகள் தலைமுடி வெட்டக்கூட முடியாத நிலையில் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, காலில் போட செருப்பின்றி பரிதவிக்கின்றனர். இவர்களுக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு பிரஜைகளுக்குமான தார்மீக கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற...
Read moreயுத்தம் முடிவை அண்மித்துக் கொண்டிருப்பதாகவும் பயங்கரவாதமற்ற சூழ்நிலை ஏற்பட்டதும் அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினால் தயாரிக்கப்பட்ட யோசனை வரைபு தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் வியாழக்கிழமை வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் தெரிவித்துள்ள...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.