லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
பாதுகாப்பு வலயத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான குழுவை தற்போதைய நிலைமையில் அனுப்ப முடியாது. அவ்வாறான சர்வதேசத்தின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிக்கின்றது". இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். அமைச்சர் மேலும் இவ்விவகாரம் தொடர்பில் கருத்து...
Read moreஇலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களால் இலங்கையில் தோன்றியிருக்கும் மோசமான நிலை குறித்து சர்வதேச விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மனித உரிமைகள் சபை உடனடியாக மேற்கொள்ளவேண்டுமென சுயாதீனமான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு கோரிக்கைவிடுத்துள்ளது. “இலங்கையில்...
Read moreஇலங்கைத் தலைநகர் கொழும்பில் பல இடங்களை பொலீசாரும் இராணுவத்தினரும் சுற்றி வளைத்து நடாத்திய தேடுதலின் போது பல தமிழர்கள் கைதுசெய்யப்படுள்ளனர். பெர்ம்பாலும் 20 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட தமிழர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவரகள் எனத்தெரியவருகிறது. மலையகப் பகுதியிலிருந்து...
Read moreஇலங்கை இராணுவத்தினர் தற்போது மிகவும் கட்டுப்பாட்டுடன் இயங்கும் ஓர் அமைப்பாகும். போரிடுபவர்களாக அவர்கள் ஏன் எதற்காக என்ற கேள்வியை எழுப்பாது கட்டளைக்கேற்ப செயற்பட்டு மரணிக்க வேண்டியவர்களே. மறுபுறம் அவர்கள் காயப்பட்டவர்களுக்கும் பலம் குன்றியவர்களுக்கும் மனிதாபிமான சேவைகளை செய்யும் வேறு...
Read moreஇலங்கைத் தமிழர் பிரச்சினை இந்திய பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகளின் முக்கியமான தொனிப்பொருள் பிரசாரமாக தீவிரமடைந்துவரும் நிலையில், தனது அரசியல் எதிரியான அ.தி.மு.க. கூட்டணியின் செல்வாக்கு சடுதியாக அதிகரித்து விட்டிருக்கும் அழுத்தத்தை தடுத்து நிறுத்தும் அரசியல் "பிரமாஸ்திரமாக'...
Read moreநியூயோர்க்கை தலைமையகமாக கொண்டு இயக்கும் மனித உரிமை கண்காணிப்பகத்தின், (Human Rights Watch) ஆசிய பிராந்திய பணிப்பாளர் ஹெனா நெஸ்டட், எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்வதை, அரசாங்கம் தடைசெய்துள்ளது. மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கை தொடர்பாக பொய்யான தகவல்களை...
Read moreமட்டக்களப்பு பாவற்கொடிச் சேனை விநாயகர் வித்தியாலய ஆசிரியரின் படுகொலையினை வன்மையாக கண்டித்துள்ள கிழக்கு மாகாண சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் அ.சசிதரன் கிழக்கில் அரசு ஊட்டி வளர்க்கும் ஆயுதக் கலாசாரம், தலைவர்கள், சமூகத்தவைவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என்று...
Read moreஇலங்கைப் போர் ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது என்று கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், விடுதலைப் புலிகளுடன் ஒரு போர்நிறுத்தத்தைச் செய்வது பயனற்றது என்றும் கூறியுள்ளார். எந்தவிதமான வழியும் இல்லாத நிலையில், ஒரு இறுதி நடவடிக்கையாகவே விடுதலைப்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.