இன்றைய செய்திகள்

Tamil News articles

முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த சில தினங்களாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் காயமடைந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கு மருத்துவக் குழு அனுப்பிவைக்கப்பட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், வடபகுதி தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான...

Read more

படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் ஞாபகார்த்தமாக www.unbowedandunafraid.com என்ற பெயரில் இணையத்தளம் ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியராக லசந்த விக்கிரமதுங்க கடமையாற்றியபோது வெளியான பிரபல்யமான அரசியல் கட்டுரைகள், புலனாய்வு...

Read more

இலங்கையில் மோதலில் அகப்பட்டிருக்கும் மக்களை காப்பாற்றக் கோரி லண்டனில் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களால் திங்கட்கிழமை வீதி மறியல் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. லண்டன் நாடாளுமன்றத்துக்கு அருகே உள்ள முக்கிய வீதியை மறித்தவாறு ஆர்ப்பாட்டக்காரகள் கோசங்களை எழுப்பினார்கள். அவர்களைக் கலைக்குமுகமாக...

Read more

இலங்கையின் தேசியப் பிரச்சினையில் பிரிட்டன், அமெரிக்கா உட்பட ஏனைய சர்வதேச நாடுகளை விட இந்தியாவே தேவைக்கு அதிகமான அழுத்தங்களை கொடுத்து வருகின்றது. இந்தியாவின் நோக்கம் முழு இலங்கையையும் தன்னகத்தே கொண்டு வளங்களை சூறையாடுவதே.இந்தியாவின் இத்தகைய சூழ்ச்சிகரமான நோக்கங்களைப் புரிந்துக்...

Read more

பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஐ.நா.வின் இலங்கை பேச்சாளர் கோர்டன் வைஸ் எவ்வித ஆதாரங்களுமின்றி கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அவற்றை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது. இந்த இறுதிச் சந்தர்ப்பத்தில் புலிகளுக்கு சர்வதேசம் உயிர்மூச்சு வழங்கக்...

Read more

இலங்கை போர்ப்பகுதியிலிருந்து  வெளியேறிய அகதிகள் தடுப்பு முகாமில், வசிக்கும் பெண்ணொருவரிடம் உணவையோ உடையையோ வாங்க முடியவில்லை. அப்பெண்மணி ஒரு உதவிப் பணியாளரிடம் பணம் கொடுத்து சில உடைகளையும் உண்ண உணவும் முட்கம்பி வேலிகளுக்கப்பால் சென்று வாங்கி வருமாறு கேட்டுக்கொண்டார்...

Read more

பாதுகாப்பு வலயத்தில் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட பெருந்தொகை மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. சபையும், சர்வதேச செய்தி ஊடகங்களும் தெரிவிக்கின்றன. இந்நிலையில், எதுவுமே நடக்கவில்லையென்றோ அல்லது நாங்கள் காரணமல்லவென்றோ சிறுபிள்ளைத்தனமாக கருத்து தெரிவிப்பதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்....

Read more

வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருபவர்களில் சிலர் எரிகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அவ்வைத்தியசாலையில் பணியாற்றும் பிரான்ஸ் வைத்தியர்கள் கூறியிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச சட்டங்களுக்கு அமையத் தடைசெய்யப்பட்ட இரசாயணக் குண்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட எரிகாயங்களாக இது இருக்கலாமென அந்தச்...

Read more
Page 1069 of 1266 1 1,068 1,069 1,070 1,266