லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
வட இலங்கையில் குண்டுகள் வீழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை மேற்கு நாடுகள் மேற்கொண்டிருக்கும் அதேசமயம், வளர்ந்துவரும் நாடுகள் அக்கறையின்றி இருப்பதாக கருதப்படுகிறது என்று ஐ.நா.விலுள்ள இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது. இலங்கை பிரச்சினை தொடர்பாக...
Read moreஇலங்கையில் தொடரும் மோதல்கள் தொடர்பாக சர்வதேச ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாழ்வதற்கு இலங்கை அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்துள்ளது. சர்வதேச ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகமவால் மாத்திரம் சமாளிக்கமுடியாது எனக் கூறியே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...
Read moreபொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலத்துறை பிரதேசத்திலிருந்து அதிசக்தி வாய்ந்த 18 கிளேமோர்க் குண்டுகளை படையினர் இன்று மீட்டுள்ளனர். படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, அப்பகுதியைச் சுற்றிவளைத்து திடீர் தேடுதல் நடத்தியபோதே, பாலத்துறை லூக்காஸ் வீதியிலுள்ள கராஜ் ஒன்றில் புதைத்துவைக்கப்பட்டிருந்த...
Read moreமனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இலங்கையில் மோதல் நடைபெறும் பகுதிகளில் கனரக ஆயுதங்களை இலங்கை இராணுவம் பயன்படுத்தவில்லை என்று கூறியதும் பொது மக்கள் படுகொலை செய்யப்படுவதை தொடர்ச்சியாக நிராகரித்ததும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை நிரூபிக்கும்...
Read moreஇலங்கை மோதல் நிலைமைகள் மோசமாகிவருவதால் அங்கு சிறார்கள் பலியாவதை கண்டு தாம் பேரதிர்ச்சியடைவதாக ஆயுத மோதல்களில் சிக்கியுள்ள சிறார்களின் நலன்களுக்கான ஐ.நா சபையின் செயலாளர் நாயகத்தின் சிறப்பு பிரதிநிதி ராதிகா குமாரசாமி தெரிவித்துள்ளார். இந்த மோதல்களால் பாதிக்கப்பட்ட சிறார்களின்...
Read moreவைத்தியசாலைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இலங்கை இராணுவமே பொறுப்பு கூற வேண்டுமெனதெரிவித்துள்ள மனித உரிமை கண்காணிப்பகம் அரசின் கனரக ஆயுதங்களுக்குப் பொதுமக்களே இரையாவதாக மேலும் தெரிவித்துள்ளது. யுத்த வலயத்தில் கனரக ஆயுத பாவனை குறித்த அரசாங்கத்தின் உறுதிமொழி பொய்ப்பிக்கப்பட்டுள்ளதாக...
Read moreமணிநேரக் காலப்பகுதியில் 1000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் 1600 பேர் வரை காயமடைந்தும் உள்ளதாகவும் காயமடைந்தவர்களில் சிறுவர்கள், பெண்கள் அடங்குகின்றனர் எனவும் சர்வதேச ஊடகங்களில் பொய்யான செய்திகள் வெளியாகியிருந்தன" என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல இன்று...
Read moreஇலங்கையின் வடக்கே மோதல் நடக்கும் பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையின் மீது இலங்கையின் அரச படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கிவரும் தற்காலிக மருத்துவமனை...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.