லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
புலிகள் வசமிருந்த பகுதிகளுக்குள் பாதுகாப்பப் படைகள் உள் நுளைந்து விட்டதாகவும் 36000 பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் படைத்தரப்பு 70 புலிகளின் உடல்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கிறது. இதே வேளை படகுகளில் நந்திக்கடல் ஊடாக புலிகள் வெளியேற முயன்ற போது பல...
Read moreஜோர்தானிற்கு ஜீ-11நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பினார்.விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கியது., ஜனாதிபதி விமானத்திலிருந்து இறங்கி நிலத்தில் தலை வைத்து தாய்நாட்டை வணங்கினார்.இதனையடுத்து ஜானாதிபதிக்கு ஆசி வேண்டி இடம்பெற்ற இந்து, பௌத்த,கிறிஸ்தவ...
Read moreதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மே 13ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதில்...
Read moreமக்கள் படும் இன்னல்களைக் கருத்திற்கொண்டு தற்போதைய மனிதப் படுகொலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக விடுதலைப் புலிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளார்கள். இந்த மனிதாபிமான நெருக்கடியை முடிவிற்குக் கொண்டு வர ஒபாமா விடுத்த அழைப்பை கவனத்திற்கெடுக்க விடுதலைப்...
Read moreவிடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜி11 உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் கூறியுள்ளார். ஜோர்தானில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றியபோது ""எனது அரசாங்கம் எமது ஆயுதப் படைகளின் முழுமையான பங்களிப்புடன் முன்எப்போதும் இல்லாதவாறான...
Read moreமாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த போதிலும் வடக்கு கிழக்க மாகாண முதலமைச்சராகவிருந்த வரதராஜப் பெருமாள் அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததன் காரணமாகவே அந் நேரம் பதவியலிருந்த ஜனாதிபதியினால் அந்த அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டதாக வட மேல்...
Read moreபாதுகாப்பு வலயத்தை மீட்பதற்கு முன்னேறிச்சென்ற இராணுவத்தின் 58வது படைப்பிரிவும், 59வது படைப்பிரிவும் இணைக்கப்பட்டு, இடைப்பட்ட பிரதேசங்கள் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு வலயத்தின் வடபகுதியிலிருந்து கரையோரப் பகுதியாக முன்னேறிவந்த 58வது படையணி, மறுபக்கத்தில் கரையோரமாக முன்னேறிவந்த 59வது...
Read moreஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகி விட்டது.அடுத்தடுத்து இரண்டு தடவைகள் பிரதமராகி வரலாற்றில் இடம்பிடிக்கிறார் மன்மோகன் சிங். கடந்த முறையை விட இந்த முறை கூடுதல் தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி பிடிக்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.254 இடங்களில்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.