இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தமது போரில் தமது ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையத்தளமாக கூறப்படும் தமிழ் நெட் இணையத்தில் வெளியான அறிக்கை ஒன்றில், இந்தப் போர் ஒரு கசப்பான முடிவை எட்டியுள்ளதாக...

Read more

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் எந்தத் தடயமும் தமக்கு இதுவரையில் கிடைக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக வெளியான வதந்திகள் எவையும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது. மோதல்களில் கொல்லப்பட்ட இரண்டு விடுதலைப் புலிகள்...

Read more

விடுதலைப் புலிகளின் தலைமை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு வலயப் பிரதேசத்துக்குள் உள்ள ஒரு கட்டடத்துக்குள் முக்கிய தலைவர்கள் பலரும் இருந்து அதனை வெடிக்கவைத்துத் தற்கொலை...

Read more

வன்னியில் கடைசி மணித்தியாலங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். வன்னிக் களநிலவரம் குறித்து இன்று காலை வழங்கிய தகவலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மக்கள் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் அனைத்து மக்களும் இறந்துகொண்டிருகின்றார்கள்....

Read more

துப்பாக்கிப் பயன்பாடுகளை தாம் நிறுத்தப் போவதாக விடுதலைப்புலிகள் முடிவு செய்துள்ளதாக விடுதலைப்புலிகளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையத்தளம் ஒன்றில் வெளியான இது குறித்த அறிக்கையை, விடுதலைப்புலிகளின் சர்வதேச இராஜதந்திர உறவுகளுக்கான தலைவர் செல்வராசா பத்மநாதன் வெளியிட்டுள்ளார்....

Read more

விமான நிலையத்தில் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு அவரை வரவேற்பதற்காக  பெருமளவிலான அமைச்சர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களும் என பெருந்தொகையாயோர் விமான ஓடுதளப் பகுதியில் காத்து நின்றனர்.   விமானத்திலிருந்து ஜனாதிபதி இறங்கியவுடன் கீழே விழுந்து மண்டியிட்டு பூமியை தலையால் தொட்டு...

Read more

தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கும் விஷயத்தில் ஒரு சமரசம் எட்டப்படவில்லை என்றால், கெரில்லா யுத்தம் வெடிக்க வாய்ப்பு உள்ளது என மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா.தூதுவர் ஜான் ஹோம்ஸ் எச்சரித்துள்ளார் இதனிடையே,விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் முழுமையாக வீழ்த்திவிட்டதாக இலங்கை ஜனாதிபதி...

Read more

இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்னர் முதல் தடவையாக அதன் கரையோரப் பகுதிகள் முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு வலயத்தைச் சுற்றிவளைத்து 58ம், 59ம் படைப் பிரிவுகள் நேற்று ஒன்றுடனொன்று இணைந்ததன் மூலம்...

Read more
Page 1064 of 1266 1 1,063 1,064 1,065 1,266