இன்றைய செய்திகள்

Tamil News articles

   இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா  அரசும், அதன் இராணுவமும் திட்டமிட்ட இனப் படுகொலையை நடத்தி முடித்துள்ளன என்று அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலை சட்டக் கல்லூரியின் சர்வதேச சட்டங்கள் துறைப் பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல் கூறினார். சென்னையில் பன்னாட்டுத்...

Read more

வன்னியில் மோதல் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண பொருட்களுடன் இலங்கைக்கு வந்த வணங்கா மண் கப்பலை நாட்டை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்களை இறக்காது, நாட்டை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக ஏ.எப்.பி. செய்திச்சேவை...

Read more

  விடுதலைப் புலிகளின் தலைமை செய்த தவறுக்கு அதன் உறுப்பினர்கள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது. விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் அதன் தலைமைத்துவத்தால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள். தற்பொழுது சரணடைந்திருக்கும் புலி உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வும், பொதுமன்னிப்பும் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் எஞ்சியிருக்கும் புலி உறுப்பினர்களும்...

Read more

யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனை நியமிப்பது தொடர்பாக ஆராயப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்கியிருக்கும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியுடன்...

Read more

   இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட காலம்வரை வடக்கின் நிலைமை குறித்து இந்தியாவுக்கு விளக்கிய வண்ணமிருந்தோம். இந்திய அதிகாரிகளுடன் இதுவிடயத்தில்பொறிமுறையொன்றை ஏற்படுத்தியிருந்தோம்  என்று இந்தியாவின் பி.ரி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ...

Read more

சென்னை: சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றி வரும் அம்ஸாவின் சேவையைப் பாராட்டி அவரை லண்டன் துணைத் தூதராக இலங்கை அரசு மாற்றியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் போரின்போது திரைமறைவில் இருந்தபடி...

Read more

தமிழின் மிகமுக்கியமான இலக்கிய விமர்சகர் ராஜமார்த்தாண்டன் விபத்தில் சிக்கி மறைந்துவிட்டார்.நேற்றுக் காலை(06.06.2009) நாகர் கோவிலில் காலச்சுவடு அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். தமிழ்ச்சூழலில் ஏராளமான நண்பர்களைக் கொண்டிருந்த ராஜமார்த்தாண்டனை இழந்தது எல்லா இலக்கிய நண்பர்களுக்கும் ஆழ்ந்த...

Read more

  நூற்றாண்டு காலமாக புலம் பெயர்ந்திருந்த ஓரினம், இரண்டாம் உலகப் போருக்குப் பின், தங்களுக்கென்றொரு தாய் திருநாட்டைப் பெற்றதும், அதை எப்படி உலக அரங்கில் முன்னிலைப்படுத்தியிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென தமிழக எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி...

Read more
Page 1049 of 1266 1 1,048 1,049 1,050 1,266