லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
சிறிலங்கா மீதான போர்க் குற்ற விசாரணைகள் தேவையற்றது என்று சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறைச் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் நடைபெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள்...
Read moreயாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்.(பத்மநாபா அணி) ஆகிய கட்சிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமற்ற பேச்சுக்களை நடத்தியுள்ளது. இனப்பிரச்சினைக்குப் பொதுவான தீர்வொன்றை எட்டுவது...
Read moreஇலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும் விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் போர்க் குற்றங்கள் விசாரணை செய்யப்பட சர்வதேச விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என ஐ.நா செயலாளர் பன் கீ மூன் தெரிவித்துள்ளார். 05/06/2009 அன்று மூடிய கதவுகளுக்குள் நடைபெற்ற...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளுக்ளின் தலைமை மற்றும் பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலர்கள் இலங்கை இராணுவத்தின் விசேட படைப் பிரிவுடன் நடாத்திய துப்பாக்கிவேட்டுச் சம்பவங்களின் பின்னர், புலிகளின் தலைமையும் பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலர்களும் சரணடைந்ததாக இலங்கை இராணுவத்தின் உளவுப் பிரிவுடன் நெருக்கமான...
Read moreவிடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன், அமைதி செயலக தலைவர் புலித்தேவன் ஆகியோர் சரண் அடைவது தொடர்பாக இலங்கை அரசுடன் விஜய் நம்பியார் ஆலோசனை நடத்தினார் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின்...
Read moreகாலம் சஞ்சிகையின் ஆதரவில் சுடர் ஏந்திய தொடர் ஓட்டம் மகாகவியின் ஆறுகாவியங்கள் வெளியீடு 2009 ஜூன்- 6 சனிக்கிழமை மாலை3.00 சிறப்புப் பேச்சாளர்கள் பேராசிரியர் எம்.ஏ. நுகுஃமான் பேராசிரியர் சித்திரலேகா, பேராசிரியர் மௌனகுரு, Scarborough Civic Centre...
Read moreவெற்றிக் களிப்பின் ஆபத்தை உணர்ந்து கொள்ளுமாறு இலங்கை அரசிற்கு எச்சரிக்கை விடுப்பதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் பன் கீ மூன் 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் தெரிவித்தார். வெற்றிக்...
Read moreமேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை ஜனாதிபதி, அலரி மாளிகை, கொழும்பு. அன்புடையீர், 10 வயதடைந்த சிறுவர் சிறுமியருக்கு அடையாள அட்டை அவசியமா? நலன்புரி முகாம்களில் வாழும் 10 வயதடைந்த சிறுவர் சிறுமியருக்கு அடையாள...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.