அரசியல்

அமெரிக்கனின் ஈழக் கப்பல் லேட்டாகலாம் போடுங்கள் வோட்டு : ஈழ மாறன்

உசுப்பேத்ல்களும் , வீராவேசக் கூச்சல்களும் , நெஞ்சைத் தட்டி குஞ்சு குருக்கான் எல்லாம் குழம்பிப் போகிற ரஜனிகாந்த் பஞ்ச் டயலாக்குகளையும் தமிழ்ச் சனம் அறுவது வருசமா கேட்டுக் கொண்டிருக்கிறது தெரியாமல் இவர்கள் புது டயலாக் உடன் வந்திருக்கிறார்கள்.

Read more
எப்பிடி எடுப்பியள் தீர்வு? : ஈழமாறன்

பாராளுமன்றத்தில போய் அழுது அழுது கேட்பாரோ? நேற்று ஊரில் இருக்கும் பெரியவர் ஒருவரிடம் கஜேந்திரன் சொல்லுறதை செய்வான் போல கிடக்கு அவருக்கே புள்ளடி போடலாமே என்று கேட்டன். அதுக்கு அவர் சொன்னார் "தம்பி, உழுற மாடு ஊருக்குள்ளையே உழும்,...

Read more
புலிகளை அழித்தவர்கள் புலிகளின் பெயரால் வாக்குத் திரட்டும் அருவருப்பான ஆதாரங்கள்: கோசலன்

2004 ஆம் ஆண்டு சுனாமி காலத்தில் பில் கிளிங்டன், ஜோர்ஜ் புஷ் உட்பட்ட குழுவொன்று இலங்கைக்குப் பயணம் செய்தது. அக்காலப்பகுதியிலேயே USAID இன் நடவடிக்கைகள் அதிகரித்தன. 2004 ஆம் ஆண்டு இன் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. புலிகள் பயங்கரவாத...

Read more
தமிழ்க் கட்சிகள் மக்களை ஏமாற்றும் ஆதாரங்கள் (2)

இவற்றையெல்லாம் அவர்கள் மூடிமறைக்கவில்லை. வெளிப்படையாகவே மேற்கொள்கிறார்கள். இவர்கள் கேட்கும் உரிமைகளில் சுயநிர்ணையம் என்ற அடிப்படை ஜனநாயக உரிமை உள்ளடங்கவில்லை.ஆக, சில்லரை உரிமைகளுக்காக சுயநிர்ணைய உரிமையையும் நான்கு தசாப்தப் போராட்டத்தையும் அன்னியர்களிடமும் இலங்கை அரசிடமும் மொத்த விற்பனை செய்துவிட்டனர்.

Read more
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலை நிராகரிக்கக் கோருவதன் பின்னணி என்ன?

கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இன்னொரு உணர்ச்சி முழக்கம் 'விடுதலைப் புலிப் போராளிகள் விசாரிக்கப்படக்கூடாது' என்பதாகும். அதற்கு அவர்கள் கூறுகின்ற காரணம் புலிகள் அமைப்பிலிருந்த போராளிகள் ஏற்கனவே இலங்கை அரசால் விசாரிக்கப்பட்டுத் தண்டனை அனுபவித்துவிட்டார்கள், தண்டனை அனுபவித்தவர்கள்...

Read more
ஜூலை இனப்படுகொலை – வலி சுமந்த வரலாறும் பிழைப்புவாதிகளும் : சபா நாவலன்

தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தனது பிரிந்துபோகும் உரிமைக்காகத் தொடர்ந்து போராடுவது தவிர்க்க முடியாது என்பதை இன்று ஜூலைப் படுகொலை நாளில் மக்கள் விரோதிகளின் முகத்தில் அறைந்து உரக்கச் சொல்வோம்.

Read more
மகிந்த மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவாரா, அரசியல் பொறியில் அகப்படுவாரா? :வியாசன்

இதனால் மைத்திரிபால சிரிசேன என்ற தனிமனிதன் அரசியலில் அனாதையாகும் நிலை தோன்றும். இதனால் மைத்திரி புதிய கணக்கு ஒன்றைப் போட ஆரம்பித்தார். மகிந்தவை மறுபடி சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக்கிவிட்டு கட்சியை ஒட்ட வைப்பது என்பதே அதன் முதல்ப்படி....

Read more
குழம்பிப்போயுள்ள கட்சிகள்! : செல்வரட்னம் சிறிதரன்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் சரி, இலங்கைத் தமிழரசுக் கட்சியும் சரி, அவற்றின் தலைமைகளும்சரி, இதனை செய்யவே இல்லை. மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் மக்களிடம் செல்ல வேண்டியது, அவர்களின் முன்னிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக, தோற்றம்...

Read more
Page 36 of 194 1 35 36 37 194