லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
கிரேக்கத்தில் ஏகாதிபத்திய பகற்கொள்ளையை எதிர்த்து வாக்களித்தவர்களில் 91 வீதமானவர்கள் தம்மை இடதுசாரிகள் எனக் கருதுகின்றனர்; ஏகாதிபத்தியங்களால் அவற்றின் அடிமையான இலங்கை அரசின் ஊடாக இனப்படுகொலை நடத்தப்பட்டது. இச் சூழ்நிலை ஏகாதிபத்திய எதிர்ப்புக்கொண்ட முன்னேறிய மக்கள் அணியை ஈழத்தில் உருவாக்கியிருக்க...
Read moreஉளநோய் உச்ச கட்டத்தில் உள்ளவர்களின் வழிகாட்டுதலில் சமூகம் இயங்கிக் கொண்டு இருந்தால், இப்புவியின் அழிவுப் பயணத்தின் வேகம் அதிகரிக்கவே செய்யும். ஆகவே உளநோய் உச்ச கட்டத்தில் உள்ள முதலாளித்துவத்தை உடனடியாகக் காவு கொடுப்பது அனைத்து மக்களின் இன்றியமையாத கடமையாகும்.
Read moreஇப்ப எல்லாம் கதை வேறு. வாழைக்குலையும் சாராயப் போத்தலும் உரிக்காத சேவலும் 500 பவுண்ஸ்களால் பிரதியிடப்பட்டுள்ளது. நேரடியாக அன்னலிங்கருக்குப் போன சன்மானம் இப்போது வேறு வழிகளால் ரூட்டிங் செய்யப்பட்டுப் போகிறது. முன்னர் எல்லாம் வாழைக்குலையும் போத்தலும் சக்சஸ் சன்மானமாகவே...
Read moreமலையக மக்களின், ஒடுக்குமுறைகளின் கொடூர சக்தியாக விளங்கிய பெருந்தோட்ட முதலாளிகளான தமிழக செட்டிமாரின் அனைத்து செயல்களும் இந் நூலில் இருட்டடைப்பு செய்யப்படுகின்றது.
Read moreகாலம் கனிவதற்கு முன்பாகவே, அதாவது தேவையான அளவு விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படும் முன்னரே, தேர்தல் அரசியலில் ஆசைப்பட்டு அண்ணா பெரியாரை விட்டுப் பிரிந்து, தி.மு.க.வை ஆரமபித்தார். அப்படிப பிரிந்த பின் தி.மு.க. குறுகிய காலத்திலேயே வளர்ச்சி பெற்று ஆட்சியையும்...
Read moreஇன்று வரைக்கும் புலம்பெயர் அமைப்புக்கள் சாதி வெறி அமைப்பான பசுமைத் தாயகத்தின் துணையுடனேயே ஐ.நாவிற்குச் சென்று வந்திருக்கின்றன என்பது இதற்குச் சிறந்த உதாரணம். ஈழப் போராட்டம் உலக மக்கள் மத்தியிலிருந்தும், ஜனநாயக முற்போக்கு சக்திகளிடமிருந்தும் திட்டமிட்டு அன்னியப்படுத்தப்பட்டு இப்போது...
Read moreஅமெரிக்கா, பிரான்ஸ், ரஸ்யா போன்ற நாடுகளில் சனாதிபதி தனது அதிகாரங்களை பிரயோகிக்கும் போது செயற்படுத்த வேண்டிய முறை மட்டுப்பாடுகள் காணப்படுவதோடு இரண்டாம் மன்றம் அவற்றை ஒழுங்கு செய்கிறது...தற்போதைய சனாதிபதியும் தவறாக வழிப்படுத்தப்பட்டுள்ளார்.
Read moreஇப்பொழுது "யோகா" என்று சொல்லிக் கொண்டு புற்றீசல்களைப் போலப் பெரும் அளவிலானோர் கிளம்பியிருக்கிறார்கள். இவர்களில் யாருமே ஏழை மக்களின் வயிறறுப் பசியைப் பற்றிய கவலை இல்லாதவர்கள். இவர்களின் நோக்கமே மக்களை அறிவு மயக்கத்தில் ஆழ்த்தி அவர்கள் சமூக அவலங்களைப்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.