அரசியல்

மகிந்த மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவாரா? : வியாசன்

மகிந்த ராஜபக்சவைப் பொறுத்த வரையில் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் மக்களிடமிருந்து சூறையாடிய பணத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்குமான இறுதிச் சந்தர்ப்பம் இது. தவிர போர்க்குற்ற மிரட்டல்களின் அச்சத்திலிருந்து விடுதலை பெறுவதற்கும் இதுவே கடைச் சந்தர்ப்பம்.

Read more
இந்திய வீட்டுத் திட்டத்தால் ஏமாற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்குக் கிராமம்

நிலத்தைக் கிண்டி இரும்பு பொறுக்கி விற்று வாழ்க்கையை நாடத்துகின்றார்கள். பெண்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லை. அண்மையில் இரட்டைவாய்க்கால் பாதையோரும் முகம் சிதைந்த ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. இரட்டை வாய்க்கால் பாதையில் பெண்கள் தனியாகச் செல்ல முடியாது....

Read more
நானும் கண்ணுக்கு புலப்படாத கையும் : மு. பொ.

பாலாவின் சுயரூபம் மட்டுமல்ல, நமது விடுதலைப் போராட்டத்தின் தலைமையின் கீழ் இயங்கிய அத்தனை உபதலைமைகளும் தத்தம் IMAGE களை பேணவும், உயர்த்தவும் தமக்குள்ளே அடிபட்டன, கொலை செய்தன, காட்டிக் கொடுத்தன, ஈற்றில் மக்களையே காவு கொடுத்து விடுதலையையே காற்றில்...

Read more
தாழ்மையுடன்; சோபாசக்தியிடம் சில கேள்விகள் மட்டும் ! :  அசோக் யோகன்

புலிகள் "குழந்தைப் போராளிகளை" யுத்தகளத்திற்கு அனுப்புகிறார்கள் என்ற மனித உரிமை குற்றச் சாட்டை நிரூபிப்பதற்கு சோபாசக்தியின் நாவலும், சோபாசக்தியும் திறம்பட ஆயுதமாக பயன்படுத்தப்பட்டார்கள். சோபாசக்தியும் இந் நாடகத்தில் நடித்து சிறப்பாக அரங்கேற்றினார்.

Read more
இயக்கத் தலைமைகளுடன் 30 வருட அனுபவம்-இனி என்ன செய்யலாம்:தோழர் மருதையன்(வீடியோ)

இந்தியாவில் நிலை கொண்டிருந்த இயக்கங்களின் தலைவர்களில் பொதுவாக அனைவரோடும் தொடர்பு கொண்டிருந்த தோழர் மருதையன் ஈழப் போராட்டத்தின் ஒவ்வொரு திரும்பல் புள்ளிகள் தொடர்பாகவும் தெளிவான பார்வை கொண்டவர். ஈழப் போராட்டம் குறித்தும் இன்றைய உலகின் பல்வேறு தத்துவார்த்தப் பிரச்சனைகள்...

Read more
மலையகத்தில் உள்ளுராட்சி நிறுவனங்களை உருவாக்காது, வட்டாரங்களை மாத்திரம் உருவாக்குவது ஒரு கண் துடைப்பாகும்: அ.லோறன்ஸ்

உள்ளுராட்சி சீர்திருத்தத்தில் எல்லை மீள் நிர்ணயம் செய்யக்கூடிய சூழல் இருந்த போதும், வெறுமனே அம்பகமூவ, நுவரெலியா, அட்டன் போன்ற உள்ளுராட்சி நிறுவனங்களில் வட்டாரங்களை பிரிப்பதற்கு மாத்திரம் எல்லை மீள் நிருணயத்தை மேற்கொண்டிருப்பது வேண்டுமென்றே, உள்ளுராட்சி சபைகளை மலையக மக்கள்...

Read more
யாழ்ப்பாண நீர் மாசடைதலில் அறிவியல், அரசியல் மற்றும் சூழ்ச்சியான செயற்பாடுகள்:வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

இறுதியாக மத்தியில் அல்லது மாகாணத்தில் யார் பதவியில் இருந்தாலும், இலங்கையின் வடக்கு அல்லது தெற்காக இருந்தாலும் பல்தேசியக் கம்பனிகளின் கூட்டாண்மைக்குரிய உலகத்தில் சூழலும் ஏழை மக்களும் சுரண்டப் படுவது தொடரவே செய்யும். ஆதலால் நான் இந்த சுரண்டலுக்கும் அநீதிக்கும்...

Read more
தேர்தல் அரசியலில் இருந்து அந்நியப்படும் மக்கள் : இராமியா

அமெரிக்க உளவாளிகளும் அவரை ஒழித்துக் கட்டும் திட்டத்தைத் தீட்டத் தொடங்கி விட்டனர். அவர்கள் 11.9.1973 அன்று அலெண்டேயையும் அவரது கூடடாளிகளையும் கொன்று விட்டனர். முக்கியமாக, அலெண்டேயைக் கொன்றதிலும் மனம் ஆறாத அவர்கள் அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி,...

Read more
Page 38 of 194 1 37 38 39 194