லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
ஹிட்டலரை ஆதரிக்கும் மனித குல விரோதிகளை உலக மக்கள் வெறுக்க ஆரம்பிப்பார்கள். ஆக, உலக மக்களின் ஆதரவுடன் இலங்கை இனப்படுகொலை அரசு ஈழத் தமிழர்களை அழிக்க வசதி செய்யப்படும். சிங்கள பௌத்த மேலாதிக்க வாதிகளின் இனச் சுத்திகரிப்பு நியாயம்...
Read moreஐ.நா-வின் கூற்றுப்படி உலகிலேயே அதிக இன்னல்களுக்கு ஆளாகும் இனமாக ரொகிங்கியா முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். கடல் நீர் மட்டம் உயர்வு காரணமாக மாலத்தீவுகள் நூறு வருடங்களுக்கு பிறகு அழிந்து போகும் ஆபத்து சூழ்ந்து இருப்பதை போல எதிர்காலத்தில் ரொகிங்கியா...
Read moreநீங்கள் எப்பொழுதும், எக்காலத்திலும் அரசியல் கோட்பாடு சார்ந்த விமர்சனங்களை வைத்த வரலாறு எம் மத்தியில் இல்லை.
Read moreஇலங்கை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் அவற்றுக்கான பின்னணியும் ! எனும் முழுமையான கள நிலவர மற்றும் ஆய்வு
Read moreஎப்பொழுதும் சுரண்டலுக்கு ஆதரவாக இருக்கும் மதம், இப்பொழுதும் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக இருப்பதற்குத் தன்னை தகவமைத்துக் கொண்டது. ஆனால் முந்தைய சமூகங்களில் மதம் சுரண்டல் வர்க்கத்தைத் தன் பிடிக்குள் வைத்துக் கொண்டு ஆட்சி புரிந்து கொண்டு இருந்த நிலை மாறி...
Read moreஇந்திய பல்தேசிய நிறுவனங்களுக்காகவும் சேர்த்து வடிவமைக்கப்பட்ட இறுதி யுத்ததின் பலனை அந்நிறுவனங்கள் மன்னாரிலும், திருகோணமலையிலும், காங்கேசந்துறையிலும் தமது அறுவடையினை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளன.
Read moreரமியாவையும் ஜோனையும் இந்த நிலைக்கு உள்ளாக்கிய பல்தேசிய நிறுவனங்கள் அவர்களிலும் கீழே கூலிக்கு வேலை செய்யும் உழைப்பாளிகளை அடிமைகள் போன்றே நடத்தி வருகின்றன. 2013 இல் ஆரம்பித்து 300 தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் இஸ்பானிய உழைப்பாளிகளால் கையகப்படுத்தப்பட்டு அவர்களாலேயே நடத்தப்படுகின்றன.
Read moreஇலங்கையில் இன்று நடத்தப்படும் அழிவிற்க்கு எதிராக தேசிய பற்றுள்ளவர்கள் போராடவும் குரலெழுப்பவும் முன்வ்வரவேண்டும். அது போலித் தேசியவாதிகளை அழித்து அழிவிலிருந்து தமிழ்த் தேசிய இனத்தை மீட்கும்.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.