லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
இராமநுஜர் காலத்திற்கு முன் தான் கஜினி முகம்மது* இராஜஸ்தான் மீதும், குஜராத் மீதும் படையெடுத்து, அங்குள்ள செல்வங்களைக் கொள்ளை அடித்துக் கொண்டு சென்றார். அவ்வாறு இஸ்லாமியர்கள் படை எடுத்த பொழுது, அவர்கள் பார்ப்பனர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற...
Read moreபுலி பதுங்குவது பாய்வதற்காகவே, பூனை ஒதுங்குவது பிராண்டுவதற்காகவே எனும் பழமொழிக்கேற்ப ஒளிந்திருந்து திடீரென தாக்கும் கொரில்லாப்படையாக செயல்படும் இத்தகைய தம்பிகள் இருக்கும் நம்பிக்கையில்தான் அண்ணன் தமிழக முதல்வராகும் முடிவை எடுத்திருக்கிறார்.
Read moreதமிழர்கள் மேலானவர்கள், ஆண்ட தமிழர்கள் மீண்டும் ஆளவேண்டும், ஏனைய தேசிய இனங்களை விட நாமே மேலானவர்கள் போன்றவற்றை அடுக்கிக்கொண்டே செல்கிறார்கள். இதனால் உலக மக்கள் தமிழர்களைப் பிரிவினைவாதிகளாகவே கருதும் நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள்.
Read moreஇது போலி மோதல் படுகொலை தான். திட்டமிட்டு இந்தப் படுகொலை நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதற்கு ஏராளமான சாட்சியங்களும் தடயங்களும் உள்ளன.
Read moreஅது மட்டும் அல்ல; இந்தியா முழுவதும் வருணாசிரம அதர்மத்தை வெளிப்படையாகவே நிலைநிறுத்த வேண்டும் என்று துடியாய்த் துடித்துக் கொண்டு இருக்கும் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள், அதற்கான உள் கட்டமைப்புப் பணியாக,
Read moreஉந்த பழைய புளியோதரைகள் எல்லாம் ஒன்டு சேர்ந்து, தமிழ் மக்கள் பேரவை எண்ட பெயரில (Tamil Peoples Council (TPC) ) மக்கள் அரசியல் ,மாற்று அரசியல் எண்டு, திருப்பி, மக்கள மந்தைக்கூட்டம் ஆக்கப்போறாங்கள் என்டுறதுதான் என்ட பிரச்சனை....
Read moreஎன்ன குற்றங்களைச் செய்தாலும், உயர் சாதிக் கும்பலினரைக் காப்பாற்ற, காவல் துறை மட்டும் அல்லாது, அனைத்து அரசுத் துறைகளிலும், உயர்நிலைகளிலும், அதிகார மையங்களிலும் உயர் சாதிக் கும்பலினர் கொடூரமான அளவில் நிரம்பி உள்ளனர்.
Read moreஇவர்கள் புலிகளை விமர்சித்தது சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைச் செழுமைப் படுத்துவதற்காக அல்ல. மாறாக அதனை முற்றாக அழிப்பதற்காக. புலி எதிர்ப்பு என்ற பெயரில் இக் குழுக்கள் சுய நிர்ணைய உரிமைக்கான மக்களின் போராட்டத்திற்கான நியாயத்தையே கொச்சைப்படுத்தினார்கள்.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.