லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
இத் திட்டத்தை யாருடைய அனுமதியுடன் யார் தயாரித்தனர்? யாருடன் பேச்சு நடத்தப் போகிறார்கள்? மீண்டும் பிரித்தானிய காலனீயக் கொடுங்கோலர்களின் காலடியிலா தமிழ் மக்களை அடிபணிய வைத்து அழிக்கப் போகிறார்கள். இதனால் தானா சுன்னாகத்தில் அழிப்பை ஆரம்பித்தனர்?மக்கள் மீண்டும் அண்ணார்த்து...
Read moreகுந்தியிருக்க குடிசை கூட இல்லாமல் ஆயிரக்கணக்கான ஊனமுற்ற போராளிகள், சிதைந்து போன குடும்பங்கள், அனாதைகள் தெருவில நிற்கேக்க ஏன் இந்த ஹை புரபைல் தேசியம் எண்டு கேக்காதையுங்கோ. இதெல்லம் சும்மா ஒரு குசும்பிலதான் இவையள் நடத்தீனம் எண்டு குளம்பாதையுங்கோ....
Read moreமகிந்தவே நிறைவேற்றாதனை மைத்திரி நிறைவேற்றுவதாக கூறியுள்ளதால் பௌத்த அடிப்படைவாதிகள் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த அறிவிப்பினை தமிழர்சார் நிகழ்வில் அறிவித்தமைமூலம் தமிழர்-முஸ்லீம் முரண்பாட்டினை தூண்டுவதும் இதன் பின்னாலுள்ள சூட்சுமம். இதனையறியாமலோ அல்லது அறிந்து கொண்டோ யாழிலிருந்து வரும் தமிழ் பத்திரிக்கை ஒன்றும்...
Read moreதேசிய நாள் காட்டி, தேசியக் கொடி, தேசிய இத்தியாதிகளின் விற்பனைக்குக் குறைவில்லை. அடுத்த பொங்கலில் தேசிய அழுகின வாழைப்பழம் அரை விலையில் விற்கப்படும். தேசிய பூஞ்ணம் பிடித்த வடை கால் விலையில் விற்கப்படும். இதற்கெல்லாம் தமிழர் விழா என்று...
Read moreமுள்ளிவாய்க்கால்வரை போலிக்கு இடதுசாரியவாதம் பேசிய இரயாகரனைக்கூடத் தமது கரச்சேவைக்கேற்ப உள்வாங்கியதென்றால் இதுவரையான இரயாகரன் , இடதுசாரிய முகமூடி தரித்த இலங்கை அரச லொபிகளது முகாமைச் சேர்ந்தவரென்பது இப்போது அப்பட்டமானவுண்மையாகி வருகிறது.இல்லையேல் , இத்தகைய இலங்கை அரச லொபிகளை அணைக்கக்...
Read moreஇன்று இப்பிரச்சனை கண்டம்விட்டு கண்டம்பாய்ந்து கனடாவில்கூட அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் சிரிய அகதிகளை வரவேற்கும் நிகழ்வில் அகதிகள் மீது தாக்குதல் நடாத்துமளவிற்கு சென்றுள்ளது. அங்குள்ள வலதுசாரிகளிற்கு குடியேற்றத்தின் விளைவு பற்றிய சந்தேகங்கள் ஏதாவது இருக்குமாயின் அங்கு இன்னும் செவ்விந்தியர்கள்...
Read moreமுன்வைக்கப்படவிருக்கும் புதிய அரசியல் அமைப்புத் திட்டத்திற்கும் தீர்வுத் திட்டத்திற்கும் மகிந்த தரப்பிடமிருந்து எதிர்ப்புக்கள் வரக்கூடாது என்பதே மகிந்தவுடன் ரனில் மைத்திரி அரசு செய்துகொண்ட ஒப்பந்தமாகவிருக்கலாம். இதன் பிரதிபலனாக மகிந்தவைப் போர்க்குற்றங்களிலிருந்தும் ஊழல் குற்றங்களிலிருந்து காப்பாற்றுவதாக உறுதியளிக்கப்பட்டிருப்பதைப் புதிய நகர்வுகள்...
Read moreBeyond whether the GTF and other organisations want full implementation of the resolution, it is Government of Sri Lanka’s responsibility and by co-sponsoring the resolution, it’s her commitment...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.