அரசியல்

மிகு வேகத் தொடர் வண்டி (Bullet Train) : இராமியா

மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டத்தினால் மக்களும் சிறு முதலாளிகளும் பயன் அடைவார்கள். மிகு வேகத் தொடர் வண்டித் திட்டத்தினால் பெரு முதலாளிகள் இலாபம் அடைவார்கள். ஒரு முதலாளித்துவ அரசு மக்களின் நன்மைகளை விட முதலாளிகளின் இலாபத்திற்குத் தான் முன்னுரிமை...

Read more
தமிழ் மக்கள் பேரவையின் தோற்றத்தின் பின்புலம் என்ன? – மறைக்கப்படும் உண்மைகள் : கோசலன்

ஜேர்மனியிலும், அமெரிக்காவிலும் நடத்தப்பட்ட ஒன்றுகூடல்களில் முடிவுகளை முன்வைத்த புலம்பெயர் பிழைப்புவாதிகள் தேசியத்தின் பெயரால் மக்களைச் சூறையாடியே வாழப் பழக்கப்பட்டவர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை அரசின் இணக்கப்பாட்டுடனான அரசியல் மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்திவரும் நிலையில் புதிய மக்கள்...

Read more
மனிதனின் நீர் சார்ந்த வாழ்வியல் கோலங்களும், ஊடகங்களும், வந்து சென்ற சுனாமியும் ! : எம்.ரிஷான் ஷெரீப்

பல இடங்களில் மண்சரிவினாலும், மழை, வெள்ளத்தாலும் மனிதர்களும் கூடத் தமது இருப்பிடங்களோடு மீளப்பெற முடியாச் சடலங்களாக மண்ணுக்குள் புதையுண்டனர். பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வெள்ளத்துக்காக விட்டுச் சென்ற வீடுகளில் கொள்ளையர்கள் புகுந்து திரவியங்களைத் தேடினர். எல்லாம் பார்த்திருந்த மழை,...

Read more
கிட்டண்ணைக்கு புட்டவிச்ச காலத்தில இருந்து…… பகுதி – 1

இப்பிடியே இயக்க வேலையல்ல கிட்டண்ணே மும்மரமா இருக்க, சாந்தனும் தன்ர கடமையில கவனமா இருந்தவர். சாந்தன் கடமைய சரிவர செய்ததால, கிட்டண்ணே பிரித்தனியாவைவிட்டு போகவேண்டி வந்திட்டு. அதுசரி தலைப்புக்கும் உம்மட கதைக்கும் என்ன சம்மந்தம் எண்டு நினைக்கிறியளோ? கிட்டண்ணைக்கு...

Read more
அனாதராவாகத் தெருக்களில் வீசியெறியப்பட்ட மக்களுக்கான முதலாவது எதிப்பு நிகழ்வு

முடிவாகக்கூறுமிடத்து வருணஅமைப்பினைப் பேணுவதற்கான பார்ப்பானியத்தால் கடவுளின் பெயரில் புனையப்பட்டதே பகவத்கீதை. இவ்வாறான பொய்யில் பிறந்து பொய்யிலே வாழ்ந்துவரும் பகவத்கீதையே இன்றும் இந்திய நீதிமன்றங்களில் “நான் சொல்வதெல்லாம் உண்மை” என்று உறுதிமொழியெடுக்கப் பயன்படுத்தப்படுவது இந்த நீதிவழங்கல்முறையிலுள்ள விமர்சனங்களை மேலும் கூர்மைப்படுத்துகிறது.

Read more
காற்று விற்பனைக்கு – இழி நிலையை பாரீர்

தமது இலாப வெறிகொண்ட தீவிரவாத செயற்பாடுகளால், காற்றினை மாசுபடுத்தியதன் பின்னர், காற்றினையும் விற்க தொடங்கியிருக்கும், இழி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இன்னமும், வளர்ச்சியும், பணமும் சம்பாதித்து என்னத்தை காணப்போகிறோம்? யோசிக்கவைக்கும் ஆளமான செயற்பாடான, இயற்கையின் இலவசம் அனைத்தும், தற்போது முதலாளிகள்...

Read more
முட்டாள்களா நாம்…? – மு. நியாஸ் அகமது ( மீள் பதிப்பு )

பெரும் நிறுவனங்கள் கோலாச்சும் இந்த அமைப்பு முறையானது, நாம் அரசியல்பட கூடாது என்று விரும்புகிறது. நீங்கள் உதவி செய்ய விரும்பினால் CSR (Corporate Social Responsibility) மூலமாக செய்து கொள்ளுங்கள் என்கிறது. ஆனால், அதையும் மீறி இங்கு பெரும்பாலானோருக்கு...

Read more
காந்தீயம் டேவிட் ஐயா நிகழ்வு பற்றிய  பதிவு

விடுதலைக்காகவும் சுதந்திரத்திற்காககவும் தன் வாழ்வை அர்பணித்த டேவிட் ஐயா நம்மைப்போல் சுயநலமிக்க வாழ்வொன்றை தேர்வு செய்திருந்தால் அவர் கோடீஸ்வரராக மாறியிருப்பார்.ஆனால் அவர் எமது ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுக்காக மேன்மைக்காக தனது பதவியையும் பட்டத்தையும் துறந்து தனது சொந்த உழைப்பை...

Read more
Page 29 of 194 1 28 29 30 194