லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
அண்மையில் இலண்டன் வெம்பிளி அரங்கில் மோடி உரையாற்றும்போது வேறுபாடுகளற்ற சமுதாயம், வன்முறை மற்றும் தீவிரவாத ஒழிப்புப்பற்றியெல்லாம் பேசினார். அவர் அவ்வாறு பேசும்போது டேவிட் கமரோன் மோடியால் பரிசளிக்கப்பட்ட பகவத்கீதையின் ஆங்கில வடிவத்கினைப் பார்த்துக்கொண்டிரந்தார். அக் கீதையோ சாதிப்பாகுபாடு, வன்முறை...
Read moreஇவ்வுண்மையை ஆதிக்க சாதிக் கும்பலினர் மிக நன்றாகப் புரிந்து கொண்டு உள்ளனர். ஆனால் தங்கள் வகுப்பு மக்கள் திறமை இல்லாவிட்டாலும் உயர்நிலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அயோக்கியத்தனமான ஆசையின் காரணமாக, இக்கருத்து மக்களிடையே பரவாதபடி எச்சரிக்கையாக இருக்கின்றனர்.
Read moreஐரோப்பியப் புலனாய்வு நிறுவனங்களாலும், தடை நீக்கப்பட்ட அமைப்புக்கள் இலங்கை அரசால் நேரடியாகவும் கையாளப்படுகின்றன. ஒருங்கிணைப்புக் குழு போன்ற அடிப்படைவாத அமைப்புகளின் பின்னால் தெளிவன அரசியல் திட்டத்தை உளவுத்துறைகள் முன்வைத்துள்ளன. தற்செயலாகப் போராட்டம் என்ற ஒன்று...
Read moreவட கொரிய அணு ஆயுத குவியல்,இரான் பிரச்சினை,கியுபா பிரச்சினை என ஆயிரம் பிரச்சினைகள் இருக்க தேவையில்லாமல் ரஷ்யாவை யுத்தம் என்ற நிலைக்கு இழுப்பது உலக அமைதிக்கு பெரிய ஆபத்து.ஒன்று நேட்டோவை தடை செய்யுங்கள் இல்லை ஏகாதிபத்ய வெறியை கைவிடுங்கள்...
Read moreநிலப் பிரபுத்துவச் சமூகத்தில் எஜமானர்கள் தங்கள் பண்ணை ஆட்களை அடிக்கவும் காயப்படுத்தவும் உரிமை இருந்தது. ஆனால் கொல்வது மட்டும் தடை செய்யப்பட்டு இருந்தது. அடிமைச் சமூகத்தில் அடிமைகள் உழைத்து உருவாக்கிய பொருட்கள் அனைத்தும் எஜமானர்களுக்கே உரிமையாக இருந்தன. நிலப்...
Read moreஇலங்கை முழுவதும் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமை உறுதிப்படுத்தப்படுவதும், ஒடுக்கப்படும் சிங்கள மக்கள் தம்மீதான ஒடுக்குமுறையை உணர்ந்துகொள்ள வழிகளை அகலத் திறப்பதும் அவசியமாகின்றது. இதற்கான அரசியல் திட்டத்தை வளர்த்தெடுத்து, போராட்டங்கள், விமர்சனம், சுய விமர்சனம்...
Read moreதொண்ணுறுகளில் ரஜீவ் கொலையின் பின் ஜெயலலிதா அரசால் ஈழத் தமிழர்களும், ஈழ ஆதரவாளர்களும் தேடித்தேடிக் கைது செய்யப்பட்ட போது, கோவனின் உணர்ச்சிப் பாடல்கள் தமிழகத்தில் ஈழ மக்களின் குரலாக ஒலித்தது. வன்னியில் இனப்படுகொலை நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் கோவன் சார்ந்த...
Read moreமறு நாள் காலை அந்த நகரத்தின் ஒரு பகுதி வெறிசோடிக் கிடந்தது. முற்றத்தில் மகிழ்ச்சியோடு விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைக் காணவில்லை. தெரு நாய்கள் கூட மூலைகளுக்குள் முடங்கிக்கொண்டன. இஸ்லாமியச் சகோதர்கள் இப்போது அங்கில்லை.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.