அரசியல்

டேவிட் ஐயா மற்றும் காந்தியத்துடனான அனுபவப் பதிவு : மு. பாக்கியநாதன்

மீளவும் அரசாங்கள் இராணுவ முகாமும் அமைத்து பாதுகாப்புடன் குடியேற்றம் செய்து அதனை பதவியா மணலாறு ஆகியவற்றுடன் இணைத்ததோடல்லாமல் அப்பிரதேசத்தை அனுராதபுர மாவட்டத்துடன் இணைத்துக் கொண்டது. எமது அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் யாவுமே அர்த்தமற்றதாகிப் போய்விட்டது. வவுனியா வடக்கின் நெடுங்கேணிப்...

Read more
ஜெரெமி கார்பின் (Jeremy Corbyn) நம்பிக்கை ஒளியா? : இராமியா

பெரும்பான்மையான மக்கள் அவரால் இன்றைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பதால், அவர் முதலாளித்துவ அமைப்புக்கு உள்ளேயே தீர்வைத் தேடாமல், முதலாளித்துவத்தை முழுமையாகக் காவு கொடுக்கவும், சோஷலிச சமூகத்தை அமைக்கவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

Read more
பல் தேசிய நிறுவனங்களின் பகிரங்கமான‌ அடாவடித்தனங்களும், கொள்ளைகளும்…

பல் தேசிய நிறுவன‌ங்களின் வள கொள்ளைகள், உழைப்பு சுரண்டல்கள், அவற்றினால் ஏற்படுத்தப்படும் சூழலியல் அழிவுகளுக்கு எதிராக போராடுவதுடன், அவற்றிற்கு பின்னால் இயங்கும் சதிகாரார்கள், அவற்றிற்கு சார்பாக இயங்கும் தன்னார்வ நிறுவன‌ங்கள் மற்றும், அவற்றிற்கு சார்பாக இயங்கும் அரச அதிகாரிகளை,...

Read more
சொல்லிசை கலைஞனின் சொற்கூர்மை இடித்து உரைக்கும் முதலாளித்துவத்தின் கோரமுகம்

எமது ஈழ விடுதலை போராட்டம் தீவிரவாதமாக்கப்பட்டு, எவ்வாறு முதலாளித்துவமும், சிங்கள இனவாதத்திற்கு பின்னால் ஒளிந்திருந்து செயற்படும், குறு முதலாளித்துவமும், இணைந்து, வளக்கொள்ளையில் ஈடுபடுகிறதோ, அவ்வாறே பாலஸ்தீனத்திலும், மற்றைய ஆபிரிக்க நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளிலும், முதலாளித்துவம், விடுதலைப்போராட்டங்களை,

Read more
ஜே.ஆர்- தெருவோரத்தில் அனாதரவாகக் கொல்லப்பட்ட ஒரு ‘துரோகியின்’ மாவீரர் நாள் கதை: சபா நாவலன்

1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைதிகாக்கும் படை என்ற பெயரில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்துக்கொண்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவதிற்கும் இடையேயான பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

Read more
பொதுவுடைமை என்றால் என்ன (பாகம் 2) : இராமியா

அடிமைகளிடையே உள்ள கணவன், மனைவி, குழந்தைகளில் ஒருவரை அல்லது சிலரை, ஒரு ஆண்டை இன்னொரு ஆண்டைக்கு விற்று விடலாம். ஆண்டைக்கு அதற்கு முழு உரிமை உண்டு. அது மட்டும் அல்ல; ஆண்டை நினைத்தால் அடிமைகளைக் கொல்லவும் செய்யலாம். அடிமைகள்...

Read more
தமிழர் அரசியலின் இன்றைய மோசமான நிலை : டென்சி

சகல மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கும், நீதியை வழங்க முடியும் என்பதுடன், இனப்படுகொலையை நடாத்த பின் நின்ற அமெரிக்க, இந்திய, பிரித்தானிய அரசுகளின் உண்மை முகத்தினையும் வெளிக்கொணரவும் முடியும். இதனை நோக்கி, மற்றைய முற்போக்கு சக்திகளுடனும், மற்றைய விடுதலை அமைப்புக்களுடனும்,...

Read more
ஒரு இனக்கொலையாளி தேசத்தின் தலைவனான கதை : சபா நாவலன்

கறுப்பினக் காட்டுமிராண்டிகள் காலனி அதிகாரத்தின் அரசியலில் பங்கெடுக்கத் தகுதியற்றவர்கள். தவிர, தென்னாபிரிக்காவில் கூலித் தொழிலில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்ட இந்தியர்களும் அரசியலில் பங்கெடுக்கத் தகுதியற்ற சபிக்கப்பட்டவர்கள்..

Read more
Page 31 of 194 1 30 31 32 194