அரசியல்

தெற்காசிய மக்களின் பாதுகாப்பிற்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்க தீர்மானம்: சபா நாவலன்

சிங்கள அதிகாரவர்க்கத்தின் பேரினவாத நிலைப்பாட்டைப் பேணுவதுமே தீர்மானத்தின் முதலாவது பிரதான நோக்கம். ... அதன் முதல் பகுதியாக புலிகளையும் மக்களையும் முள்ளிவாய்க்காலின் சிறிய பகுதிக்குள் முடக்கும் திட்டம் அரங்கேறியது. அங்கு மக்களின் ஓலம் தமிழ்ப் பகுதிகள் முழுவதும் எதிரொலித்தது....

Read more
எது பயங்கரவாதம்? அதிகாரம் என்பது வியூகமாகுமா? : ப.வி.ஶ்ரீரங்கன்

இன்று நடைபெற்று வரும் அவ்கான்-ஈராக்கிய மற்றும் லிபியா -சிரியா – உன்கிரைன் ஆக்கிரமிப்பும் யுத்தமும் மற்றும் நடைபெறப்போகும் சூடான்,சோமாலியா, ஈரான்-வடகொரியா யுத்தங்களும் மற்றும் இருசிய -சீனா மீதான மீள்-பனிப் போரும் இரண்டாம் உலகமகா யுத்தத்திற்குப் பின் நடைபெற்ற 184...

Read more
தீபன் படத்தின் அரசியலைப் புரிந்துகொள்ளல் பற்றி….. : வாசுதேவன்

இலங்கையின் யுத்தமுடிவில் ஆரம்பமாகும் திரைக்கதையானது, ஆரம்பத்தில் தன் பயணத்தை வேகமாக ஆரம்பிக்கின்றது (திரைக்கதையை ஏற்கெனவே தெரிந்திருந்த படியால் விழிப்பு நிலையிலிருந்து படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது). மிகக்குறுகிய நேரத்தில் கதை பிரான்சுக்கு வந்து சேர்ந்துவிட்டதை அவதானிக்கவும் முடிந்தது.

Read more
பொதுவுடைமை  என்றால் என்ன  (பாகம் 1) : இராமியா

அ, ஆ என்று ஆரம்பித்துத் தான் எத்தகைய உயர்நிலைக்கும் அடைய முடியும். அது போல் தான் பொதுவுடைமைத் தத்துவமும். இதையும் எளிதாகத் தொடங்கி முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். அதை எளிமையாகத் தொடங்கி வாசகர்களுக்கு அளிப்பது தான் இக்கட்டுரைத்...

Read more
கருப்பின மக்களுக்கு அமெரிக்கா ஒரு காட்டுமிராண்டி நாடு :  மார்ட்டின்

நாங்கள் கருப்பராக இருப்பதுடன், போராட ஒன்று கூடி இருப்பது – அது அமைதியான வழிமுறையாக இருந்தாலும், போலீசாருக்கு ‘அச்சத்தை’ ஏற்படுத்துகிறது; அதனாலேயே போலீசார் எங்கள் அமைதிப் போராட்டங்களைக் கூட மிருகத்தனமாக ஒடுக்குகின்றனர்

Read more
புலிகளை அழிப்பதற்குத் திட்டமிட்ட ஒற்றர்கள் யார்? – அதிர்ச்சித் தகவல்கள் (பாகம் 2)

அவ்வேளையில் ஜேர்மனியைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் தன்னார்வ நிறுவனமான பேர்கோப் பவுண்டேஷன் (Berghof Foundation (Germany))இல்ச் சுதா நடராஜா கடமையாற்றிக்கொண்டிருக்கிறார். பேர்கொப் பவுண்டேஷனுக்காக மோதலைத் தவிர்த்து புலிகளை ஜனநாயகப்படுத்துவது எப்படி என்பது தொடர்பான ஆய்வில் ஏற்கனவே சுதா நடராஜா ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.

Read more
இயற்கை உரம் தான் நல்லது; ஆனால் வேண்டாம் : இராமியா

அட போங்கய்யா! செயற்கை உரங்களுக்குத் தடை விதித்து விட்டால், அத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள மூலதனத்தை எங்கு திருப்பி விடுவது? ஏற்கனவே, பொருளாதார நெருக்கடியின் காரணமாக மூலதனத்தை இலாபகரமாக ஈடுபடுத்தக் களம் கிடைக்காமல் மரபு மாற்றுப் பயிர் போன்ற மலட்டு...

Read more
சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? :மாஓ சேதுங்

சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? அவை வானத்திலிருந்து விழுகின்றனவா? இல்லை. அவை மனதில் இயல்பாகவே உள்ளனவா? இல்லை. அவை சமூக நடைமுறையிலிருந்து, அதிலிருந்து மட்டுமே, வருகின்றன.

Read more
Page 32 of 194 1 31 32 33 194