லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
ஐயா விக்னேஸ்வரனே இந்த 'வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த' தீர்வுத்திட்டத்தை வாசிக்கவில்லை என்பது தான். அதை சோளன் சொல்லவில்லை ஆனானப்ப்பட்ட விக்னேஸ்வரன் அய்யாவே தனது உரையில் சொல்லி மகிழ்ந்திருக்கிறார். வீரசிங்கம் மண்டபத்தில் ஐயா பூவும் பூமாலையுமாக நடத்திய கூட்டத்தில் பேச்சோடு...
Read moreஇயக்கவியலை உண்மையான வரலாற்றை வாசிக்கும் கருவியாக லெனின் பயன்படுத்தினார்.அதனை, துல்லியமாக நுண்ணுயிர்களை ஆராய உதவிடும் நுண்ணோக்கு கருவி(microscope) போன்று,- துல்லியமாக சுடுவதற்கு பயன்படும் ரைபிள் துப்பாக்கி போன்று,இலக்கை அடைய சரியான திட்டங்களை உருவாக்கும் கருவியாக இயக்கவியலைப் பயன்படுத்துவதில் லெனின்...
Read moreஇறுதி யுத்த காலத்தில் களத்தில் நின்ற போராளி என்ற வகையிலும், தலைமையுடன் நேரடித் தொடர்பிலிருந்தவன் என்ற வகையிலும் இனப்படுகொலையின் நேரடிச் சாட்சி நான். இரசாயனக் குண்டுகளிலிருந்து யுத்தமுனையிலிருந்து தப்பிவந்த மிகச்சில போராளிகளில் நானும் ஒருவன். இறுதி நாள் வரை...
Read moreசிவிலியன்களுக்கு அனுமதி கிடையாது என்ற நிலையில் அதற்கு முன்னைய காலத்து தொழில் நிலைமைகள் எவ்வாறு இருந்தது என கவனிப்பது மயிலிட்டி பகுதியின் மீன் வளம் தொடர்பில் கவனஞ்செலுத்துவதற்கு பொருத்தமாகும். 1980 களை அடுத்து இத் துறைமுகத்தினில் 6340 தொன்...
Read moreபிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டமும் தமிழரசுக் கட்சியின் அரசியல் தொடர்ச்சியாகவே ஆரம்பமாகி முள்ளிவாய்க்காலில் அது முற்றாக அழிக்கப்பட்டது.சிறுபான்மைத் தரகு முதலாளிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டம் என்பது சிங்கள மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் எதிரான போராட்டமாக...
Read moreசாய்ரா பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டதை மறுக்காத பள்ளி நிர்வாகம், இது ஏற்கனவே நடிந்த முடிந்த கதை என்கிறது. சாய்ரா படிக்கும் தனியார் பள்ளியான Delhi Public School Gaziabad, மாணவிக்கு முழுக் கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கம் அளித்ததாகவும், ஆனால் இரண்டு...
Read moreஅழிவுகளுக்கு மக்கள் அனைவரும் பொறுப்பேற்கிறோம் ஆனால் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை வெல்வதே மக்களுக்கு ஆற்றும் கடமை என்று துணிந்து கூறுவதற்கு எமக்கு மத்தியில் ஒரு தனிமனிதானவது இல்லாமலிருப்பதே அவமானம். உலகத்தில் எமது நண்பர்களாக இருக்கவேண்டிய போராட்டக் குழுக்கள்...
Read moreதீபத்தினை ஏற்றிவிட்டு அதனை தேவர்கள் வானிலிருந்து ஏற்றிய தீபம் என பக்தர்களை ஏமாற்றி கூட்ட நெருசல்களில் பக்தர்களின் இறப்பிற்கு காரணமாயினர். பின்னர் ஊடகங்கள் இந்த மோசடியினை ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய பின்னரே நீதிமன்றத்தில் தாமே தீபம் ஏற்றுவதாக ஒப்புக்கொண்டார்கள். இவ்வாறான...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.