அரசியல்

சாதி பாகுபாட்டில் தமிழ் – சிங்கள சமூகங்கள் இரண்டுமே குற்றவாளிகள்தான் : திருமகள்

சிங்கள சமூகத்திடையே சாதி அடிப்படையில் உயர்வு தாழ்வு இருந்தாலும் தீண்டாமை இல்லை. பவுத்த கோயிலுக்குள் எல்லோரும் அனுமதிக்கப்படுகிறார்கள். பள்ளிக்கூடங்களிலும் அனைத்து சாதியனரும் அனுமதிக்கப்படுகிறார்கள். இருந்தபோதிலும் திருமணம் என்று வரும்போது சாதி பார்க்கும் வழக்கம் தமிழர்களிடம் இருப்பது போன்று சிங்கள...

Read more
தமிழகத்தேர்தல் திருவிழாவும், சீமானின் நாம் தமிழர் கூத்தும் :   :வி.இ.குகநாதன்   

அதனால் பிரபாகரன் என்ற பெயரில் தனது அரசியல் வியாபாரத்தினைத் தொடங்கினார். இதில்கூடப் பெரிதாக பிரச்சனைகள் எழவில்லை. ஆனால் சீமான் தனது சக போட்டியாளர்களைத் தோற்கடிப்பதற்காக தனது முன்னைநாள் தலைவர் பெரியாரினையே தாக்கத்தொடங்கினார். இதனை தமிழக மக்கள் மட்டுமல்லால் சீமானின்...

Read more
தமிழினியின் கூர் வாளின் பின்னணியில்… : வியாசன்

புலிகள் இயக்கத்தின் மீதான விமர்சனம் என்பது எதிர்காலத்தைச் செழுமைப்படுத்துவதற்கானதா அன்றி அதனை அழிப்பதற்கா என்ற வினவப்பட வேண்டும். 'புலி எதிர்ப்புக்' கும்பல்களைப் பொறுத்தவரை போராட்டத்தையும், உரிமைக்கான குரலையும் புலிகளின் தவறுகளை முன்வைத்து அழிப்பதற்கான ஆயுதமாகவே விமர்சனம் பயன்படுகிறது. அதிகாரவர்க்கத்தின்...

Read more
புதிய அரசியலமைப்பும் மக்கள் அபிலாசைகளும் :  சட்டத்தரணி எஸ். மோகனராஜன்

இலங்கையில் காணப்படும் இன, மொழி, கலாசாரம் ரீதியான முரண்பாடுகளையொத்த பிரச்சினையை கொண்ட நாடுதான் பெல்ஜியம் 1831 இல் ஒற்றையாட்சி அரசியமைப்பை வரைந்துக்கொண்டு ஒல்லாந்துகாரர், பிரெஞ்சுக்காரர், ஜேர்மனியர், (Flemish, French, German) எனும் மூவருக்கும் இடையிலான முரண்பாடு பின்னர் பிராந்தியவாதமாக...

Read more
பங்கரா இசையும் வட்டுக்கோட்டைக்கு ஆண்டுத் துவசமும் : சோளன்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்ற நாற்பதாவது ஆண்டு நிறைவும் என்று தான் ஆண்டுத் துவசத்துக்கு பேர் வைச்சிருக்கின்னம் கண்டியளே. நாற்பது 'ரவுண்ட் நம்பர்' என்பதில் சோளனுக்கு ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் அதுக்காக ஏன் ஆண்டுத் துவசம் செய்ய வேண்டும் என்று...

Read more
மகளிரின் பால்நிலைச்சமத்துவத்தினை மறுதலிக்கும் மதங்கள் :வி.இ.குகநாதன்

இவ்விரு நிகழ்வுகளின் பின்னரே பெண்களிற்கு வாக்குரிமை, சொத்துரிமை, விவாகரத்துரிமை போன்ற உரிமைகள் உறுதிசெய்யப்பட்டு அவர்களின் நிலையானது உலகளாவியரீதியில் முன்னேற்றம் கண்டது. மதப்பாரம்பரியங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் நிலமை இன்றும் மோசமானதாகவே இருந்திருக்கும்.

Read more
மாணவர் கன்ஹையாவின் முழு உரை தமிழில்

நிற்காமல், மூச்சுவிடாமல் ஒரு தொடர்ச்சியோடு இந்தப் போராட்டத்தை நாம் முன்னகர்த்த வேண்டும். இந்த வளாகத்திற்குள், நாட்டை பிளவுப்படுத்தநினைக்கும் சக்திகள், அது ஏபிவிபி-யாகட்டும், இந்த வளாகத்திற்கு வெளியே நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக கும்பலாகட்டும். நாம் ஒருங்கிணைந்து...

Read more
ஈழத் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்த மத்தியூ லீயை ஐ.நா பலவந்தமாக வெளியேற்றியது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து புலம்பெயர் தமிழ்த் தலைமைகள் வரை எல்லா அமைப்புக்களும் 'ஐக்கிய நாடுகள் சபையை நம்பினோர் கைவிடப்படார்' என மக்களை ஏமாற்றி வருகின்றன. 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை ஆரம்பித்த நாளிலிருந்தே இந்த ஏமாற்று வித்தை துரித...

Read more
Page 26 of 194 1 25 26 27 194