லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
ஈழத்தில் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் புதிய வழிகளில் திட்டமிடப்படும். புதிய உத்வேகத்தோடு மேலெழும். உலக மக்கள் முன்னைப் போலன்றி புதிய, ஜனநாயக முற்போக்கு சக்திகளின் போராட்டமாக சுய நிர்னய உரிமைக்கான போராட்டமாக மக்களின் போராட்டங்களை திரும்பிப்பார்பார்கள்..அமெரிக்கா...
Read moreகடந்த 68 ஆண்டுகளாகத் தேர்தலில் வாக்களிக்கின்றீர்களே! ஏதாவது முன்னேற்றத்தைக் கண்டு இருக்கிறீர்களா? தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் உண்மையாக நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஆளும் வர்க்கமாக உள்ள முதலாளிகளுக்கும் பார்ப்பனர்களுக்கும் சேவகம் செய்வதற்கு, அவர்களுடைய நலன்களைக் காப்பதற்காக உங்களை அடக்கி...
Read moreகிட்டு என அறியப்பட்ட சதாசிவம் கிருஷ்ணகுமாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு சிறீ சபாரத்தினம் இரையாகிப் போகின்றார்.
Read more"தான்"நடாத்தும் மக்கள் விரோத அரசியலது தெரிவாகவே கலையரசன் தன்னைச் சுற்றியவொரு "பாதுகாப்பு மதிலை எழுப்புகிறார்.இது பெரும் பாலும் நாம் அனைவருமே நன்றாக அறிந்திருப்பினும்
Read moreவடக்குக் கிழக்கு இணைந்த பிரதேசத்தில் கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றங்களை நடத்திவிட்டு அது தனியான மாகாணம் என்றும் தமிழர்கள் சிறுபான்மை என்றும் கூறுவது நியாயமென்றால், இன்று உலகம் முழுவதும் நடத்தப்படும் அத்தனை நிலப்பறிப்புக்களும் இலங்கை இஸ்லாமிய புத்திசீவிகளுக்கு நியாயமானதாகவே தென்படும்....
Read more80 களில் ஆரம்பித்து தற்காலிகமாக மறைக்கப்பட்டிருந்த சாதீய ஒடுக்குமுறை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. எதிர்ர்புக்களும், தலைமையுமற்ற சமூகம் மீண்டும் தன்னை மீளமைத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது; அங்கு ஆதிக்க சாதிகள் தமது அதிகாரத்தை மீளமைத்துக்கொள்ள, நான்கு தசாப்த்த அழிவுகளும், தியாகங்களும் அருவருப்பான...
Read moreஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை அழித்து வர்த்தகப் பேரரசுகளை நிறுவுவதற்காக நடத்தப்படும் உலகின் எல்லா யுத்தங்களின் பின்புலத்தில் அமெரிக்கா போன்ற நாடுகள் மட்டுமல்ல, ஐ.நா மற்றும் தன்னார்வ நிறுவனங்களும் செயற்படுகின்றன.
Read moreபிரபாகரன் இருக்கிறார், இல்லை என்பதும், பொட்டு அம்மான் தப்பினார் அல்லது பொட்டு களத்தில் எனச் செய்திகளை வெளியிடுவதும், முகவரி இல்லா கட்டுரைகளை வெளியிட்டும் ஒருவகை நாதாரி செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பும் ஒருவகை கூட்டம், இந்திய இலங்கை புலனாய்வு...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.