அரசியல்

தொடரும் முள்ளிவாய்க்கால் அவல ஒலி – துணை செல்லும் புலம்பெயர் பிழைப்புவாதிகள் : இனியொரு …

ஈழத்தில் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் புதிய வழிகளில் திட்டமிடப்படும். புதிய உத்வேகத்தோடு மேலெழும். உலக மக்கள் முன்னைப் போலன்றி புதிய, ஜனநாயக முற்போக்கு சக்திகளின் போராட்டமாக சுய நிர்னய உரிமைக்கான போராட்டமாக மக்களின் போராட்டங்களை திரும்பிப்பார்பார்கள்..அமெரிக்கா...

Read more
தேர்தல் திருவிழா : இராமியா

கடந்த 68 ஆண்டுகளாகத் தேர்தலில் வாக்களிக்கின்றீர்களே! ஏதாவது முன்னேற்றத்தைக் கண்டு இருக்கிறீர்களா? தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் உண்மையாக நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஆளும் வர்க்கமாக உள்ள முதலாளிகளுக்கும் பார்ப்பனர்களுக்கும் சேவகம் செய்வதற்கு, அவர்களுடைய நலன்களைக் காப்பதற்காக உங்களை அடக்கி...

Read more
TELO இயக்கப் போராளிகள் அழிக்கப்பட்டு 30ஆண்டுகளின் பின் : சபா நாவலன்

கிட்டு என அறியப்பட்ட சதாசிவம் கிருஷ்ணகுமாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு சிறீ சபாரத்தினம் இரையாகிப் போகின்றார்.

Read more
பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்(2)

"தான்"நடாத்தும் மக்கள் விரோத அரசியலது தெரிவாகவே கலையரசன் தன்னைச் சுற்றியவொரு "பாதுகாப்பு மதிலை எழுப்புகிறார்.இது பெரும் பாலும் நாம் அனைவருமே நன்றாக அறிந்திருப்பினும்

Read more
பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எம். ஏ. நுஃமான் குழு அங்கீகரிக்கின்றதா: சபா நாவலன்

வடக்குக் கிழக்கு இணைந்த பிரதேசத்தில் கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றங்களை நடத்திவிட்டு அது தனியான மாகாணம் என்றும் தமிழர்கள் சிறுபான்மை என்றும் கூறுவது நியாயமென்றால், இன்று உலகம் முழுவதும் நடத்தப்படும் அத்தனை நிலப்பறிப்புக்களும் இலங்கை இஸ்லாமிய புத்திசீவிகளுக்கு நியாயமானதாகவே தென்படும்....

Read more
யாழ்ப்பாணம் அவமானத்தின் குறியீடாகக் காட்சிதருகின்றது : சபா நாவலன்

80 களில் ஆரம்பித்து தற்காலிகமாக மறைக்கப்பட்டிருந்த சாதீய ஒடுக்குமுறை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. எதிர்ர்புக்களும், தலைமையுமற்ற சமூகம் மீண்டும் தன்னை மீளமைத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது; அங்கு ஆதிக்க சாதிகள் தமது அதிகாரத்தை மீளமைத்துக்கொள்ள, நான்கு தசாப்த்த அழிவுகளும், தியாகங்களும் அருவருப்பான...

Read more
சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் அழிக்கப்பட்டதன் மறுபக்கம்: கோசலன்

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை அழித்து வர்த்தகப் பேரரசுகளை நிறுவுவதற்காக நடத்தப்படும் உலகின் எல்லா யுத்தங்களின் பின்புலத்தில் அமெரிக்கா போன்ற நாடுகள் மட்டுமல்ல, ஐ.நா மற்றும் தன்னார்வ நிறுவனங்களும் செயற்படுகின்றன.

Read more
இலங்கையில் சத்தமின்றிய இன அழிப்பும்! இந்திய வகிபாவமும்!! – S.G. இராகவன்  (Canada)

பிரபாகரன் இருக்கிறார், இல்லை என்பதும், பொட்டு அம்மான் தப்பினார் அல்லது பொட்டு களத்தில் எனச் செய்திகளை வெளியிடுவதும், முகவரி இல்லா கட்டுரைகளை வெளியிட்டும் ஒருவகை நாதாரி செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பும் ஒருவகை கூட்டம், இந்திய இலங்கை புலனாய்வு...

Read more
Page 25 of 194 1 24 25 26 194