கோடைஇடியிடித்து வானம் மின்னியது. பூமி நடுங்கியது. கரு நாகங்கள் மேலெழுந்து ஊரத்தொடங்கின!! நரிகள் பிலாக்கணமிட்டழுதன! மந்தைக் கூட்டம் சிதறியது....... எது திசை??? எது போகுமிடம்??? தெரியாது திகைத்தன மந்தைகள். மேய்ப்பர்களின் கையசைவிற்காய் ஏங்கித் தவித்தன அவை. மேய்ப்பர்களைக்...

Read more

  நுறு மனிதர்களோடு அவர்கள் மறுபடி வந்தார்கள். அழுக்குப்படியாத சப்பாத்துகள் பச்சை நிற உடை, சூடாறிய நீண்ட சுடுகலன்கள், வரவுக்காய் நான் காத்திராவிட்டாலும் அவர்கள் வரவு உன் அசைவு நிறுத்தப்பட்டதாய் உணர்த்தியது. இது எங்கள் நிலமென்று சூழுரைத்து அவர்கள்...

Read more

வான்வெளில் வானரங்கள் வட்டமிடும் வன்னிமண்ணை தின்று தீர்க்கத் திட்டமிடும் வடக்கிலிருந்து வானமளக்க அனுமார் படை வைதேகி மாவியாவுக்கு இந்தியாவில் கொடி குடை கிழக்கிலிருந்து கொண்டு வந்து கொட்டினர் சீனவெடி பங்கர் கிடங்குகளுள் அழிந்தனர் எங்கள் தமிழ்குடி. பசியெடுக்கும் பாக்கிஸ்தானில்...

Read more

        உங்களுக்கு வாய் எதற்கு? வாய்களை மூடித் தைத்துவிடுங்கள் அரைத்த சத்துணவை உட்செலுத்தும் அறிவியல் திட்டத்துக்கு அள்ளிக் கொடுப்பார்கள் அந்நியரை வெறுத்து அயல்தேசம் போன அருமந்த எம் அடங்காத் தமிழர்கள் மூச்சுப் போய்வர மூக்கு...

Read more
Page 5 of 8 1 4 5 6 8