வெள்ளை வான் கொலைகளின் பின்னணியில் கோதாபய ராஜபக்ச!
இலங்கையில் ராஜபக்ச சர்வாதிகார அரசு வெள்ளை வான் ஒன்றில் சென்று கடத்திக் கொலைசெய்வது அறியப்பட்டதே. பல ஊடகவியலாளர்கள், சமூகப்பற்று மிக்கவர்கள், ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுப்பவர்கள் எனப் பலர்...
இலங்கையில் ராஜபக்ச சர்வாதிகார அரசு வெள்ளை வான் ஒன்றில் சென்று கடத்திக் கொலைசெய்வது அறியப்பட்டதே. பல ஊடகவியலாளர்கள், சமூகப்பற்று மிக்கவர்கள், ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுப்பவர்கள் எனப் பலர்...
மலேசியாவிலுள்ள போர்க்குற்ற நீதிமன்றம் முன்னை நாள் அமரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் முன்னைய பிரித்தானியப் பிரதமர் ரொனி பிளேர் ஆகியோரைப் போர்க் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. ஏழு...
கே.பி தன்னைப் பாதுகாக்க 850 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கினார் என லங்கா லீக்ஸ் என்ற இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பணம் இலங்கை பங்கு சந்தையில்...
வீரம் மிகுந்த படையினரால் தாய்நாடு புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் நாட்டின் மீது தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் இருப்பதால் 2012 வரவுசெலவுத் திட்டத்தில் நாட்டின் பாதுகாப்புக்காக அதிகநிதியை ஒதுக்குவதைத் தவிர...
சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாற்றப்பட்டுள்ள ஜெயலலிதா தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார்கள். ஜெயலலிதாவிடம் கேட்பதற்காக மொத்தம் 1,339 கேள்விகள் தயாரிக்கப்பட்டு உள்ளன....
பிணங்களை முன்வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்ற இந்தக் கூட்டங்கள் எமது போராட்ட வரலாற்றின் சாபக்கேடுகள்.
மலையகத்தின் பின்தங்கிய பிரதேசம் ஒன்றில் யாரும் பெரிதாக கண்டுக் கொள்ளாத பாடசாலை ஒன்றில் ஓவியக் கண்காட்சி
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசு ஒருபோதும் நடைமுறைப்படுத்தாது. அமெரிக்காவையும், இந்தியாவையும் திருப்திப்படுத்தவே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று நவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.