சொத்துக் குவிப்பு வழக்கு : பெங்களூரில் ஜெயலலிதா
சொத்து குவிப்பு வழக்கில், விசாரணைக்கு ஆஜராவதற்காக முதல்வர் ஜெயலலிதா இன்று பெங்களூரு புறப்பட்டார். சென்னையில் இருந்து காலை 8.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்....
சொத்து குவிப்பு வழக்கில், விசாரணைக்கு ஆஜராவதற்காக முதல்வர் ஜெயலலிதா இன்று பெங்களூரு புறப்பட்டார். சென்னையில் இருந்து காலை 8.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்....
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வெள்ளைக்கொடி வழக்கின் தீர்ப்பு வழக்கப்படவிருந்த கடந்த 18 ஆம் திகதிக்கு முன்தினம் அதாவது கடந்த 17...
எகிப்தில் ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டம் தொடர்கின்றது. தாஹீர் சதுக்கத்தில் இராணுவம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டவாறு இருக்கும் நிலையில் ஆயுதம் தாங்கிய இராணுவத்த்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள்...
பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சவினால் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துக் கொண்டிருந்தபோது எதிர்க்கட்சியினர் பதாதைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தததனர். இதன்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி...
பாசிச ஜெயாவின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக புரட்சிகர அமைப்புகளின் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்! தமிழகத்தில் பேருந்துக் கட்டணம், பால் விலை, மின்சாரக் கட்டணம் போன்ற மக்கள் பயன்படுத்தும்...
சரத் பொன்சேகாவின் வழக்கை விசாரித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழுவின் நீதிபதி வராவெவவின் கருத்து நீதிமன்றத்தில் வாசிக்கப்படவில்லையென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நீதிபதி வராவெவின் கணனி...
சயீப் அல் இஸ்லாம் - கடாபியின் மகன் கைது குறித்து...
ஐரோப்பாவில் மீள முடியாத நெருக்கடிக்குள் அரசுகள் உட்படுத்தபாட்டுள்ளன. பெரும் பண முதலைகளின் வருமானம் நாளாந்தம் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் பிரித்தானிய அரசின் புதிய சமூக நலக்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.