கே.பி தன்னைப் பாதுகாக்க 850 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கினார் என லங்கா லீக்ஸ் என்ற இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பணம் இலங்கை பங்கு சந்தையில் முதலீடு செய்யப்ப்பட்டு செயற்கையான பங்கு சந்தை உயர்வு காண்பிக்கப்பட்டது.தமிங்க பெரேரா மற்றும் நிமால் பெரேரா ஆகியோரே இந்த முதலீட்டை மேற்கொண்டனர். சட்டவிரோத பணத்தை அண்மையில் பங்கு சந்தையிலிருந்து இவர்கள் மீளப் பெற்றுக்கொண்டதால் சந்தை மறுபடி வீழ்ச்சிய்டைந்தது.
ஈழம் பெற்றுத்தருகிறோம் என்று அப்பாவி மக்களிடம் வசூலித்த பணம் இனக்கொலையாளிகளின் கைகளில் தாரை வார்க்கப்பட்டுள்ளது.








கேபி பற்றிய கேள்விகள் பல;ஆயினும் சிங்கள பௌத்த பேரினவாத செய்தித்தளத்தில்(http://www.lankaleaks.info/drupal/ )உருவிய பழைய
( SRI LANKAN STOCK MARKET AND K.P. S’ RANSOM MONEY
Submitted by Admin on Thu, 11/03/2011 – 18:36 ) செய்தியை ,அடிக்கோடிட்டு ,இன்று புதிதாய் வெளியிடல் பொறுக்கித்தனமானது.உள்நோக்கம் கொண்டது.மாவீரர் நாளின் வசூலிப்பில் இனியொரு,கோசலன்,சிறீரங்கன்……..போன்றவர்களின் வெப்பியார வெளிப்பாடுகள்
பங்கு சந்தைவியாபாரம் (சூதாட்டம்) 2008 இலையுதிர் காலத்திலேயே அதிசய தக்க ஏற்றஇறக்கங்களை கொண்டிருக்கிறது.
இது வரப்போகும் காலங்களில் தனது இறுதிக்காலத்தில் சுடர்விட்டெரிய தூண்டாமணி போல் மெழுகுவர்த்தி போல் ஒரு குற்றயுணர்வுமிக்க ஆத்மா போல் அவதிப்பட்டு அலைந்து அணைந்து போகும்.
வேண்டுமானால் இலங்கையரசுக்கு கேபியின் போனதுவந்தது
ஏற்றயிறக்கங்கள் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் சர்வதேசசந்தை நிலவரத்தில் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி எழுச்சி என்பது சமுத்திரத்தில் வீழ்ந்த ஒரு மழைதுளியே!.
லண்டனில் ஓரிடத்தில் மாவீரர் தினம் நடத்தும் கோஷ்டிக்கும் ஏதாவது முதலீடு செய்திருப்பார். பல இடங்களில் நடத்தினால்
முதலுக்கு மோசம் வரலாமென கேபி பயப்படுகிறார். அதனால் மற்ற கோஷ்டிக்கு அடி விழுவதாக காதில் விழுகிறது.
இப்படியான நியூசுகளை வாசிக்கிற தமிழ் வாசகர்களுக்கு மூளையில்லையா?
கேபியிடம் இவ்வளவு காசு ஏற்கனவே இருந்திருந்தால், மேலும் அனைத்துலகத்திடம் இருக்கும் காசுகளையும் எடுத்துக்கொண்டு 25 வருசமாக ஒளித்திரிந்த கேபிக்கு இவ்வளவு காசையும் வைத்துக்கொண்டு அப்பாடா என்று ஏதாவது ஒரு இடத்தில் புலியும் வேண்டாம் சிறிலங்காவும் வேண்டாம் என்று இருந்திருக்கலாம் எல்லோ?
நியூஸ் சிங்கள ஊடகங்களுக்கும் இல்லை. எம்மவர்களுக்கும் வறுமை.
மேர்வின் சில்வா, கேபி, ரணில் தன்னினபால் உறவு, பாதாள உலக கோஸ்டி இதுதான் சிங்கள ஊடக செய்தி.
எம்மவர்களுக்கு கேபி, உருத்திரா, இமல்டா, டக்ளஸ், கருணா, கருணா நிதி, சோனியா இதை விட்டால் தமிழ் ஊடகங்களுக்கும் வறுமைதான்
/*ஈழம் பெற்றுத்தருகிறோம் என்று அப்பாவி மக்களிடம் வசூலித்த பணம் இனக்கொலையாளிகளின் கைகளில் தாரை வார்க்கப்பட்டுள்ளது.*/
இதுதான் உலகம்