வால்காவிலிருந்து கங்கை வரை(3) : ராகுல்ஜி
ஆடவர்களில் பெரியவனும், அவளுக்கு சமீபம் சென்று, தன்னுடைய வாயிலும் சிறிய பனிக்கட்டியைப் போட்டுக் கொண்டு அவள் கரங்களைப் பிடிக்கிறான். கொஞ்சம் நாணிய அவள் உடனே அமைதியாகி விட்டாள்....
ஆடவர்களில் பெரியவனும், அவளுக்கு சமீபம் சென்று, தன்னுடைய வாயிலும் சிறிய பனிக்கட்டியைப் போட்டுக் கொண்டு அவள் கரங்களைப் பிடிக்கிறான். கொஞ்சம் நாணிய அவள் உடனே அமைதியாகி விட்டாள்....
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் ஜந்து பேருட்பட ஆறு மாணவர்கள் இன்று கைது செய்யப்பட்டு வவுனியாவில் செயற்பட்டு வரும் பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு இன்றிரவு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.....
பொதுமக்கள் விரட்டியடிக்கப்பட்ட யாழ். கொட்டடிப் பகுதியில சுற்றுலா விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. 1983 மே தொடக்கம் இங்கு குடியிருந்த 28 குடும்பங்கள்...
தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் காவிரி கண்காணிப்பு குழுவை உடனே கூட்டுமாறும்...
இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் முழுமையான அன்னிய முதலீட்டை அனுமதிப்பதனை அனுமதிப்பதை எதிர்க்கும் தீர்மானம் மீது மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றுள்ளது. இனிமேல் எந்தத்...
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கும் மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கும் எதிராக பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேராதனை கலஹா சந்தியில் ஒன்று கூடிய...
இலங்கையில் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏழைச் சிங்கள இளைஞர்கள் மனோநோயாளர்களாகவும் ஊனமுற்றவர்களாகவும் மாறியுள்ளனர். இலங்கை அரசிடம் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் குறித்து என்ன செய்வது என்பதற்கான குறைந்தபட்ச திட்டங்கள்...
பூந்தமல்லி சிறப்பு முகாமில் விசாரணையே இல்லாமல் 5 வருடங்களுக்கு மேலாக தம்மை அடைத்து வைத்திருப்பதை எதிர்த்து கடந்த 30 திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் ஈழத்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.