இனியொரு...

இனியொரு...

யாழ்ப்பாண சாதித் திமிர் குழந்தைகளின் எதிர்காலத்தில் கைவைக்கிறது : நிவேதா நேசன்

யாழ்ப்பாண சாதித் திமிர் குழந்தைகளின் எதிர்காலத்தில் கைவைக்கிறது : நிவேதா நேசன்

புலம் பெயர் நாடுகளில் வெள்ளைக்காரனுக்கு அடிமைச் சேவகம் செய்து வயிற்றுப் பிழைப்பு நடத்தும் ஆதிக்க சாதியினர் இலங்கையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கலாச்சாரக் கழிவுகளை விதைக்க முயல்தலை...

இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் மூலோபாயத் திட்டம் என்ன? : இதயச்சந்திரன்

இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் மூலோபாயத் திட்டம் என்ன? : இதயச்சந்திரன்

சிறுவர் படை சேர்ப்பு, தற்கொலைத் தாக்குதல்கள் என்பவற்றின் அடிப்படையில் புலிகளைத் தடைசெய்வதாக மேற்குலகம் நியாயம் கற்பித்தாலும், அவர்களின் தலையாய பிரச்சினை , தமிழ் தேசிய இனத்தின் பிறப்புரிமைக்...

யாழ்.பல்கலை மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட இருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரண்

யாழ்.பல்கலை மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட இருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரண்

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் பவானந்தனுள்ளிட்ட இருவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினது யாழ்.அலுவலகத்தில் சரணடைந்துள்ளனர். தமக்கான பாதுகாப்பை வலியுறுத்தியே அவர்கள் சரணடைந்துள்ளனர்.2006 முதல் 2008 வரையான...

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு : கொள்ளையர்களுக்கு கதவு திறக்கப்பட்டடது

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு விவகாரத்தில் ஐ மு கூ அரசு தப்பியது. முலாயம், மாயாவதி, கருணாநிதி ஆகியோரின் அரசியல் முடிவுகள் மன்மோகனைக் காப்பாற்றியது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற...

கடத்தப்பட்ட இலக்கியச் சந்திப்பு: அசோக் யோகன்

கடத்தப்பட்ட இலக்கியச் சந்திப்பு: அசோக் யோகன்

அரசு ஆதரவை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர்கள் முதலாவது பகுதியினர். பிள்ளையான் ஆதரவாளர்கள் , சிறி டெலோ சார்ந்தவர்கள் , டக்ளஸ் தேவானந்தாவுடன் நேரடி தொடர் கொண்டவர்கள் இவர்கள்.

யாழ் பல்லைக்கழகத்தில் இன்று நடைபெற்ற அமைதிப் போராட்டம்

யாழ் பல்லைக்கழகத்தில் இன்று நடைபெற்ற அமைதிப் போராட்டம்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தியும், அண்மைக்காலமாக பல்கலைக்கழ நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைக் கண்டித்தும் யாழ். பல்கலைக்கழக...

இந்து பயங்கரவாதிகள் மீதான  வழக்கை விசாரிக்க உத்தரவு :  புதிய  நாடகம்

இந்து பயங்கரவாதிகள் மீதான  வழக்கை விசாரிக்க உத்தரவு :  புதிய  நாடகம்

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அத்வானி மீது தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணையை விரைவுபடுத்துமாறு ராய் பரேலி சிபிஐ நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. கடந்த 1992-ல்...

Page 590 of 1549 1 589 590 591 1,549