இனியொரு...

இனியொரு...

யாழ் பல்கலைக்கழக மாணவா்களை விடுவிக்கக்கோரி இன்று கிளநொச்சியில் ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவா்களை விடுவிக்கக்கோரி இன்று கிளநொச்சியில் ஆர்ப்பாட்டம்

சா்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 5 தமிழ் அரசியில் கட்சிகள் கூட்டடிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று திங்கட்கிழமை காலை 11.00 மணி தொடக்கம் 12.00...

மீண்டும் புலிப் பூச்சாண்டியை அரசு அவிழ்த்துவிட்டுள்ளது :

மீண்டும் புலிப் பூச்சாண்டியை அரசு அவிழ்த்துவிட்டுள்ளது :

மீண்டும் புலிப் பூச்சாண்டியை அரசு அவிழ்த்துவிட்டுள்ளது. அதனாலேயே இப்போது போர் ஓய்ந்தபின்னும் தமிழ்மக்கள் மீது புலி முத்திரை குத்தப்படுகிறது. இதனூடாக மீண்டும் கறுப்பு நாள் நோக்கிய பயணத்துக்கு...

கூடங்குளம் அணு மின் நிலையம் : இன்று முற்றுகைப் போராட்டம்

கூடங்குளம் அணு மின் நிலையம் : இன்று முற்றுகைப் போராட்டம்

இன்று கூடங்குளம் பகுதியில் 200 வரையான போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடல் வழியாக கூடங்குளம் அணுமின்நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற உள்ளதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இடிந்தகரை...

யாழ்.பல்கலைக்கழக் மாணவர் போராட்டங்களுக்கு பிரித்தானிய அமைப்புக்கள் ஆதரவு : அரசியல் வியாபாரிகள் நிராகரிப்பு

யாழ்.பல்கலைக்கழக் மாணவர் போராட்டங்களுக்கு பிரித்தானிய அமைப்புக்கள் ஆதரவு : அரசியல் வியாபாரிகள் நிராகரிப்பு

வன்னிப் படுகொலைகள் நடைபெற்ற போது அது குறித்து உலகம் முழுவதும் பரந்துள்ள மனிதாபிமானிகளையும், ஜனநாயக சக்திகளையும் போராட்ட சக்திகளையும் அணுகுவதற்கு புலிசார் தலைமைகள் மறுத்துவிட்டன. பிரிதானியாவில் உலகத்...

8 தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கைக்குக் கொண்டு சென்றது இலங்கைக் கடற்படை

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 8 பேரை நடுக்கடலில் இலங்கை கடற்படை நேற்று கைது செய்திருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். நேற்று...

நிரந்தரமான தீர்வு ஏற்படும் வரை வடக்கு கிழக்கில் ஐக்கிய நாடுகளின் படையை நிறுத்த வேண்டும்

நிரந்தரமான தீர்வு ஏற்படும் வரை வடக்கு கிழக்கில் ஐக்கிய நாடுகளின் படையை நிறுத்த வேண்டும்

ஐ.நா இற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா லெபனானில் ஐ.நா அமைதிகாக்கும் படையின் நடவடிக்களின் கண்காணிப்புப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என இன்னசிட்டி பிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது....

மானிப்பாய் அச்சுவேலி பகுதிகளில் புலனாய்வுப் பிரிவின் கைதுகள்

மானிப்பாய் அச்சுவேலி பகுதிகளில் புலனாய்வுப் பிரிவின் கைதுகள்

வடபகுதியில் இலங்கை அரசின் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. மானிப்பாய் அச்சுவேலி ஆகிய பகுதிகளில் நேற்று முதல் பதினைந்து பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்...

அன்னிய முதலீட்டிற்கு ஆதரவு : சோனியா கருணாநிதிக்கு நன்றி

அன்னிய முதலீட்டிற்கு ஆதரவு : சோனியா கருணாநிதிக்கு நன்றி

சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் சுஷீல்குமார் ஷிண்டே, குலாம் நபி ஆசாத், கபில் சிபல், பேணி பிரசாத் வர்மா, ஜனார்தன் திவேதி, மோதிலால்...

Page 589 of 1549 1 588 589 590 1,549