இனியொரு...

இனியொரு...

ஸ்ரீ லங்கா இராணுவத்தில் சேர்க்கப்பட்ட அனைத்து தமிழ் யுவதிகளையும் உடனடியாக விடுதலை செய் : CCUC

ஸ்ரீ லங்கா இராணுவத்தில் சேர்க்கப்பட்ட அனைத்து தமிழ் யுவதிகளையும் உடனடியாக விடுதலை செய் : CCUC

அண்மையில் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 109 தமிழ் யுவதிகளில் 16 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம். இவர்கள் யாவரும் மனோரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக நாம் அறிகிறோம். இவர்களுக்கு உண்மையில்...

பெங்களூரு சிறப்பு நிதிமன்றத்தில் சசிகலா இன்று ஆஜரானார்

சொத்துக் குவிப்பு என்று அழைக்கப்படும் மக்களின் பணத்தைக் கொள்ளையிட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நிதிமன்றத்தில் சசிகலா இன்று ஆஜரானார். மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த முதன்மையான இந்திய அரசியல்...

சித்திரவதைக்கு உள்ளான பல்கலைக்கழக மாணவர்கள்  வெலிக்கந்தை தடுப்பு முகாமுக்கு மாற்றம்

சித்திரவதைக்கு உள்ளான பல்கலைக்கழக மாணவர்கள் வெலிக்கந்தை தடுப்பு முகாமுக்கு மாற்றம்

கைது செய்யப்பட்டு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 4 மாணவர்கள் வெலிக்கந்தை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று அவர்களது...

மின் கம்பத்தில் கட்டி வைத்து சிறுமிகளைத் தாக்கிய அவமானம்

மின் கம்பத்தில் கட்டி வைத்து சிறுமிகளைத் தாக்கிய அவமானம்

சேலத்தில் கடை ஒன்றில் பணம் திருடிய குற்றச்சாட்டின் பேரில் மூன்று சிறுமிகளைப் பிடித்து கிராம மக்கள்ன்   தாக்குதல் நடத்தியுள்ளனர். மின் கம்பத்தில் கட்டி வைத்து இந்த...

கைதான  பல்கலைக் கழக மாணவர்கள் மீது இலங்கை அரச சித்திரவதை இயந்திரம்

கைதான பல்கலைக் கழக மாணவர்கள் மீது இலங்கை அரச சித்திரவதை இயந்திரம்

அண்மையில் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்சானந் மற்றும் இன்னொரு பல்கலைக் கழக மாணவர் மீது பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மிருகத்தனமான...

கூடங்குளம்: நடுக்கடலில் முற்றுகைப் போராட்டம்! சாகவும் தயார் : உதயகுமார்!

கூடங்குளம்: நடுக்கடலில் முற்றுகைப் போராட்டம்! சாகவும் தயார் : உதயகுமார்!

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடுக்கடலில் படகுகளில் நின்றபடி போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கூடங்குளம் அணு உலையைத் தடுக்க சாகவும் தயார் என்று போராட்டக்...

ஹரியானா, உ.பி கல்லூரிகளில் பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்குத் தடை!

ஹரியானா, உ.பி கல்லூரிகளில் பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்குத் தடை!

ஹரியானா, உ.பி கல்லூரிகளில் ஜீன்ஸ்,கருப்பு உடை, நகை மற்றும் மொபைல் போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈவ் டீ‌சிங் வழக்கை தொடர்ந்து உத்தர பிரதேச மாநில பிஜ்னோர் நீதிபதி...

கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையில்  சேதப்படுத்தப்பட்டது

கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையில் சேதப்படுத்தப்பட்டது

இலங்கையின் தெற்கே அம்பாந்தோட்டை மாவட்டம் வீரகட்டிய பகுதியில் ஜீவனாலோக சபை என்ற கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த தேவாலயம் ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையில் வந்த கூட்டம் ஒன்றினால்...

Page 588 of 1549 1 587 588 589 1,549