Month: March 2012

சனல் 4 ஆவணப்படம் பிழைப்பு வாதிகளைத் தாண்டி உலக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும்

பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் நேற்று - 14.03.2010 - வெளியான ஆவணப்படத்தில் மகிந்த ராஜபக்ச, கோதாபாய ராஜபக்ச, சரத் போன்சேகா, சவேந்திர சில்வா உட்பட பலர் ...

இலங்கை தூதர் பிரசாத் காரியவாசத்தை வெளியேற்ற வேண்டும் : கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா

தமிழக எம்.பிக்கள் குறித்து அவதூறாகப் பேசியுள்ள இலங்கை தூதர் பிரசாத் காரியவாசத்தை  இந்தியாவை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். ...

தமிழக மக்களின் ஒன்றுபட்ட ஆதரவினை வரவேற்கின்றோம் : PLOTE

ஸ்ரீலங்கா இனவாத அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட கட்டுமீறிய இனப்படுகொலை மற்றும் தமிழர் வாழ்விடங்களில் மேற்கொண்டுவரும் திட்டமிட்ட குடியேற்றங்கள், உட்பட சிங்கள இனவாத அரசினால் வன்னியில் ...

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – லண்டன் விமர்சனக் கூட்டத்தில் சஷீவன்

பிரபாகரன் தொடர்பான பிறிதொரு விமர்சனம் தொடர்பாகவும் நாம் கரிசனை கொள்ள வேண்டும். அதாவது, பிரபாகரனின் சிந்தனை முறை முற்றுமுழுதாகத் தூய இராணுவவாதச் சிந்தனையின்பாறபட்டது என்ற விமர்சனம்.

ஜெனீவா தீர்மானம் : மன்மோகன் சிங் கருணாநிதிக்கு மழுப்பலான கடிதம்

 "இலங்கைக்கு எதிரான தீர்மானம்" என்று பிரச்சாரப்படுத்தப்படும் ஜெனீவ தீர்மானத்தில் குறிப்பாக எதுவும் கூறப்படவில்லை. போர்க்குற்றவாளிகளே தம்மை விசாரணை செய்துகொள்வதாகக் கூறும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அமரிக்காவின் ...

வெள்ளை வான்களில் கடத்தி மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபட முடியுமா? : அர்ஜூன ரணதுங்க

நாள் தோறும் வெள்ளை வான்களில் நபர்களைக் கடத்தி மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபட முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க கேள்வி எழுப்பியுள்ளார். போரை ...

கே.பி இற்கு இன்டர்போல் பிடியாணை

சிறீலங்காவைச் சேர்ந்த 93 பேருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் (Interpol) பிடியாணையைப் பிறப்பித்துள்ளனர்.இவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் வெளிவிவகாரப் பொறுப்பாளர் கே.பி. என அழைக்கப்படும் குமரன் ...

Page 8 of 13 1 7 8 9 13