Month: March 2012

ஐயர் எழுதிய நூல் ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றுகிறது : ரகுமான் ஜான்

ஐயருக்கும எனக்குமான தொடர்பானது சுமார் முப்பத்தைந்து ஆண்டுகள் வாய்ந்ததாகும். இந்த காலகட்டத்தில் நாம் பல்வேறு நிலைமைகளில் ஒருவரையொருவர் எதிர்கொண்டுள்ளோம்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் : ஐரோப்பிய ஒன்றியம்

  குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் பொறிமுறைமை மிகவும் அவசியமானதுஎன ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இலங்கையில் ஏற்படுத்தப்படும் எந்தவொரு தேசிய நல்லிணக்க முனைப்புக்களுக்கும்குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணை மற்றும் ...

சிரியாவிற்கு எதிரான ஜெனீவா தீர்மானமும் அமரிக்கப் பயங்கரவாதமும்

நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் சிரியா விவகாரம் முக்கிய விடயமாக விவாதிக்கப்பட்டு வந்தநிலையில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற அமர்வின் போது ...

ஜெனீவா மாநாட்டைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் : வவுனியா வளாக மாணவர் ஒன்றியம்

ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ;(27-2-2012) nஐனீவாவில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இம்மாநாட்டிற்கு தமிழ் மக்களது ஏகோபித்த ஆதரவைப்பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சென்று ...

ஜெனீவா :  தென்னாபிரிகா இலங்கைக்குப் பாராட்டு

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தை தாம் பாராட்டுவதாக தென்னாப்பிரிக்க அரசாங்கத்தின் வெளிவிவகார பிரதியமைச்சர் மேரியஸ் பிரான்ஸ்மன் தெரிவித்துள்ளார். 19வது ...

மட்டக்களப்பு வரலாறு : மட்டக்களப்பு பூர்விகக் குடிகளின் குமார தெய்வமும் முருகனும் : விஜய்

மற்றொரு முக்கியமான விடயம், முறுத்தானை, கானந்தனை, அக்குறாணி ஆகிய இடங்களில் அண்மைக்காலத்தில் குடியேறி ஒரு சமூகமாக வாழும் “தமிழர்களாகி” விட்ட வேடர்கள் மத்தியில்

Page 13 of 13 1 12 13