Month: March 2012

அரசாங்கத்தை கவிழ்க்க உதவவேண்டும் : மற்றொரு பேரினவாதி

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டியது அவசியமானது என ...

பிரிந்து செல்வதை மறுக்கும் சுய நிர்ணய உரிமை : ந.இரவீந்திரன்

புலம்பெயர் தமிழர்கள் உண்மையில் ஈழத்தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கு தீங்கிழைப்பதோடு தெற்காசிய சமூகத்துக்கும் பாதகமாய்ச் செயற்படுகின்றனர்.

இலங்கையில் இனக் கலவரம் ஏற்படுமானால் இலங்கை அரசே பொறுப்பேற்கவேண்டும் : அரியநேத்திரன்

இலங்கையில் மீண்டுமொரு இனக்கலவரம் ஏற்படுமாகவிருந்தால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களும் அவர் அங்கம்வகிக்கும் அரசாங்கமுமே பொறுப்பேற்கவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ...

இன்னும் பிரித்தானிய அரசு இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்களை விற்றுவருகிறது.

இலங்கையால் பயங்கரமான போர்க் குற்றங்கள் புரியப்பட்டன என்பதற்கு ஆதாரங்கள் உள்ள போதிலும் இந்நாட்டுக்கு பிரித்தானியா தொடர்ந்து ஆயுதங்களை விநியோகித்து வருகின்றது என ஆயுத வியாபாரத்துக்கு எதிரான பிரச்சார ...

நெடுந்தீவு சிறுமி கொலை: நீதிகேட்டு பெண்கள் போராட்டம்

'சூத்திரதாரிகள் சட்டத்தின்பிடியிலிருந்து தப்பக்கூடாது'- மகளிர் அமைப்புகள் இலங்கையின் வடக்கே சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துச் செல்வதைக் கண்டித்து மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் ...

தோழர் பி.ஏ.காதர் லண்டனில் நிகழந்த ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் நூல் வெளியீட்டில் வழங்கிய உரை

தோழர் பி.ஏ.காதர் லண்டனில் நிகழந்த ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் நூல் வெளியீட்டில் வழங்கிய உரை

ஈழப் போராட்டம் குறித்த விமர்சனத்திலிருந்து அடுத்த நிலையை நோக்கிய நகர்வின் அடிப்படைகளை முன்வைக்கும் தோழர் காதரின் உரை இன்றைய சிக்கலான சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

எதிராக விமர்சிப்போரை இலங்கை அரசு புலிகளுடன் தொடர்பு படுத்துவது நியாயமற்றது : HRW

இந்தியாவிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் தமிழீழ பல விடுதலைப் புலிகளுக்கு எதிராக ராஜீவ் கொலை உட்பட விமர்சனங்களை முன்வைத்தன. இவை அனைத்தும் ஐ.நா வில் இலங்கை அரசிற்கு ...

Page 7 of 13 1 6 7 8 13