Month: March 2012

லண்டனில் நிகழ்ந்த நூல் வெளியீடு “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்”

கணேசன் - ஐயர் எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் என்ற நூல் அறிமுக மற்றும் வெளியீட்டு நிகழ்வு லண்டன் நோர்பிட்டன் பகுதிகளில் நேற்று - 10.03.2012- ...

சங்கரன்கோவில் பாதுகப்பிற்கு துணை இராணுவம்!

சங்கரன் கோவிலில் வாக்குக் கட்சிகள் மக்கள் மத்தியில் வாக்குக் கேட்டுப் பிரச்சார நடவடிக்களைத் தொடர்கின்றன. இதே வேளை பாதுகாப்புக் கருதி துணை இராணுவப்படை அனுப்பிவைக்கபட உள்ளது. சங்கரன்கோவில் ...

இன்று லண்டனில் கணேசன் (ஐயர்) எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் நூல் வெளியீடு : 10.03.12 சனி 4 மணிக்கு

எதிர்வரும் சனி  (10.03.12) 4 மணிக்கு - லண்டனில் கணேசன் (ஐயர்) எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் நூல் வெளியீடு

பலஸ்தீனத்தில் தொடரும் இஸ்ரேலிய இனப்படுகொலை : பலர் பலி

இஸ்ரேலிய இனப்படுகொலை அரசு பலஸ்தீனிய காசாப் பகுதியில் நடத்திய தாக்குதல் ஒன்றில் பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அண்மைக் காலத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மிகவும் அழிவுகரமான தாக்குதலாகக் ...

மகிந்த ராஜபக்சவின் பயங்கரவாத அரசை ஆதரிக்கும் போலிக் கம்யூனிட் அமைச்சர்.

தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. இதனால், தமிழ் அரசியல்வாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை ...

அமைதி ஆயுதங்களிலா? : நோர்வே நக்கீரா

அமைதி ஆயுதங்களிலா? : நோர்வே நக்கீரா

சமாதானப்புறாவை ஒருதோழில் காவும் நோர்வே மறுதோழில் கொலைக்கருவிகளையும், அதைத்தயாரிப்பதில் வல்லமையையும், தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.

டப்ளின் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும்: இடதுசாரிகள் !

தமிழர்களின் இறையாண்மை காப்பாற்றப்படவேண்டும்: இடதுசாரிகள்- மற்றும் சோசலிஸ்டுகள் வலியுறுத்தல் ! பிரித்தானிய தமிழர் பேரவை(BTF), சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்(IATAJ), இடதுசாரிகள் மற்றும் சோசலிஸ்டுகள் பங்கேற்ற கருத்தரங்கு ...

இலங்கை அரசைப் பாராட்டும் பிரித்தானிய ஏகாதிபத்தியம்

இலங்கை அரசைப் பாராட்டும் பிரித்தானிய ஏகாதிபத்தியம்

1980 ஆம் ஆண்டில் தெற்காசிய கொலைகார நாடான இந்தியாவின் மீது நம்பிக்கை கொண்டு அங்கு பகிரங்க முகாம்களை நிறுவி இந்திய உளவுத்துறையின் இராணுவப் பயிற்சியும் பெற்றுக்கொண்ட ஈழ ...

Page 10 of 13 1 9 10 11 13