Month: January 2012

உமா வரதராஜன் மறுப்பு – சுமதி சிவமோகன் பதில்

உமா வரதராஜன் தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்’ என்ற அறிக்கையில் தனது பேர் சேர்க்கப்பட்டதுக்கு எழுதிய மறுப்புக்கு எனது பதில் - ...

இரத்தினபுரி வன்முறை :  இனப் பழிவாங்கல்கள் நிறுத்தப்பட வேண்டும்!- ரூபன் பெருமாள்

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளந்துறை தோட்டத்தில் நடைபெறும் இப்பழிவாங்கல் நிறுத்தப்பட வேண்டும் எனவும் இவ் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க தன்னுடன் கை கோர்க்குமாறு ஏனைய தமிழ் அமைப்புக்களின் ...

மலையக மக்களுக்கு மறுக்கப்படும் மனித உரிமைகள்(இரண்டாம் பகுதி) : S. மோகனராஜன்

அற்ப சொற்ப நலன்களுக்கான காட்டிக்கொடுக்காத தன்மானத்துடனான செயற்பாடுகளும் மலையக மக்களை பிறர் பயன்படுத்தி நலன் பெறுவதையும், சுரண்டப்படுவதையும், ஏமாற்றப்படுவதையும் தடுத்து ஓர் தனித்துவமான தேசிய இனமாக வாழ ...

ஜார்கண்ட் நிலக்கண்ணி வெடி தாக்குதலில் சிக்கி 13 போலீசார் பலி!

ஜார்கண்ட் மாநிலத்தில் நச்சலைட்டுகள் நடத்திய நிலக்கண்ணி வெடி தாக்குதலில் சிக்கி 13 போலீசார் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் உயிரிழந்த போலீசாரை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. பழங்குடி ...

தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவராக யு.என்.பி செயற்குழு உறுப்பினரின் கணவர்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளை கடந்த புதனன்று கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ...

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 4 நாள் பயணமாக இலங்கை புறப்பட்டு சென்றார்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 4 நாள் பயணமாக இலங்கை புறப்பட்டு சென்றார். பிற மொழிகளைக் கற்றுக் கொள்வதன் மூலம் ஏனைய இன சமூகங்களுடன்சுபீட்சமான உறவுகளைப் பேண முடியும் ...

தமிழ் – முஸ்லீம் முரண்பாடு – எதிரிகளை இனம் காண்போம் : சபா நாவலன்

எமது கொல்லைப்புறத்தில் அவலத்துக்கு உள்ளாக்கப்படும் முஸ்லீம்களின் வலியையும் நாம் உணர்ந்துகொள்ளப் பின் நிற்கக்கூட்டது.

Page 8 of 21 1 7 8 9 21