அத்வானி ஜெயலலிதா விற்குப் மீண்டும் பாராட்டு
திராவிட சீர்த்திருத்தப் பாரம்பரியத்தைக் கொண்ட தமிழகத்தில் இந்துத்துவ பார்பன அதிகாரத்தை மீளமைப்புச் செய்ய ஜெயலலிதா ஊடாக முயற்சிசெய்யப்படுகிறது. அதிமுக உடன் இயல்பான கூட்டணி எனத் தெரிவித்திருந்த அத்வானி ...
திராவிட சீர்த்திருத்தப் பாரம்பரியத்தைக் கொண்ட தமிழகத்தில் இந்துத்துவ பார்பன அதிகாரத்தை மீளமைப்புச் செய்ய ஜெயலலிதா ஊடாக முயற்சிசெய்யப்படுகிறது. அதிமுக உடன் இயல்பான கூட்டணி எனத் தெரிவித்திருந்த அத்வானி ...
விடுதலை புலிகளுடனான போரின் பின் சரணடைந்த பெண்போராளிகளை அடைத்து வைத்திருந்த மானவர்விடுதி கட்டிடம் மீள கையளிக்கப்பட்டபின் அங்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு புதிதாக தங்க ...
லெனின் உருவாக்கி வளர்த்த மார்க்சிய -லெனினச கோட்பாடுகள் நமக்கு இன்றும், என்றும் வழிகாட்டியாக திகழும் என்பது உறுதி. மாபெரும் தலைவர் தோழர் லெனினை நினைவு கூறுவோம்.
தன்னை கொல்ல மும்பை நிழல் உலக தாதாக்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக ராஜஸ்தான் பொலிஸார் பொய் சொல்லியிருக்கலாம் என எழுத்தாளர் சல்மான் ருஷ்டி குற்றம் சுமத்தியுள்ளார். ஜெய்ப்பூர் இலக்கிய ...
ஈரான் மீதான அமரிக்கா தொடுக்க முனையும் போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளாதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். இஸ்ரேலின் நேரடியான பங்களிப்புடன் ஈரானை ஆக்கிரமிப்பைத் திட்டமிட்டு வந்த அமரிக்கா ஈரானின் ...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனுக்கு சோதிடத்தில் நம்பிக்கை இருந்து இருக்கின்றது. தமிழ் – இந்துக்களின் பாரம்பரிய சோதிட நம்பிக்கையின்படி மிகவும் அதிஷ்டத்துக்கு உரிய ...
161 வெளிநாட்டு இஸ்லாமிய மத போதர்களை உடனடியாக நாட்டை விட்டுவெளியேறுமாறு குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா உத்தரவிட்டுள்ளார். நாட்டின் குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறிச் செயற்பட்டதாக ...
தமிழ்ச் சிவில் சமூகத்தினரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு 13 டிசம்பர் 2011 அன்று வெளியிடப்பட்ட அறிக்கைக்கு பலவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வறிக்கை தமிழ் அரசியல் சமூகத்திற்குள் தமிழரது ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.