Month: January 2012

அதிகாரம்: …பூப்காவின் பாத்திரம் : ப.வி.ஸ்ரீரங்கன்

எமது பரம எதிரியான சிங்கள அரசு இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோம்

ஆந்திராவில் கள்ளச் சாரயத்திற்கு 14 பேர் பலியான கோரம்

ஆந்திராவில் கள்ளச் சாராயத்திற்கு 14 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கனிமெர்லா கிராமத்தில் வசித்து வரும் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் சனிக்கிழமை இரவு ...

பிரித்தாளும் தீர்வு குறித்து பேரினவாதி வாசுதேவ நாணயக்கார

தமிழ், சிங்கள இனங்களை தனித்தனியாகப் பிரித்து ஆளும் தீர்வையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது. இது இனங்களிடையே கசப்புணர்வையே ஏற்படுத்தும் என்று மகிந்த ராஜபக்ச அரசில் அங்கம் ...

நிருபமா ராவின் மகனின் திருமணத்தில் சர்வதேச போர்க்குற்றவாளி

அமரிக்காவிற்கான இந்தியத் தூதுவரும் இந்திய இராஜதந்திர வட்டாரத்தில் மிகுந்த செல்வாக்கு மிக்கவருமான நிரூபாமா ராவ் இன் மகனின் திருமண வைபவத்தில் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ச ...

அண்மையில் வெளியாகிய 2011 ஆகஸ்ட் க.பொ.த (உயர்தர) பரீட்சை பெறுபேற்றை பகிஸ்கரிக்கிறோம்

இலங்கையில் இவ்வருடத்திற்கான க.பொ.த.உயர் தர பரீட்சை பெறுபேறு பல்வேறு குலறுபடிகளுக்கு மத்தியிலும், காலதாமதமாகவும் வெளியிடப்படுள்ள அதேவேளை மாணவர்கள் கல்வியியலாளர்கள், ஆசிரிய தொழிற்சங்கங்கள் மாணவர் அமைப்புக்கள் மத்தியில் பல்வேறு ...

Page 21 of 21 1 20 21