பன்கீ மூனின் அறிக்கை விவாதத்திற்கு உட்படுத்தப்படும்
ஐக்கிய நாடுகள் மனித் உரிமை ஆணைக்குழுவிற்கு அந்நிறுவனத்தின் செயலாளர் பன் கீ மூன் இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் தொடர்பான அறிக்கையை முன்மொழிவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய ...
ஐக்கிய நாடுகள் மனித் உரிமை ஆணைக்குழுவிற்கு அந்நிறுவனத்தின் செயலாளர் பன் கீ மூன் இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் தொடர்பான அறிக்கையை முன்மொழிவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய ...
தெற்காசிய அரசியலில் வல்லரசுகளினதும் உலக அதிகார மையங்களதும் போட்டிகான களமாக மாறியுள்ள இலங்கையின் தலை நகரில் இலங்கக்கான முன்னாள் அமரிக்கத் தூதுவரும் அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான இராஜாங்க செயலாளர்உமான ...
கடந்த சனியன்று தேவர் சமூகத்தைச் சேர்ந்த சாதிவெறிக் கும்பலால் தலித் மாணவர் ஒருவர் வெட்டிக் கொல்லப்படதைத் தொடர்ந்துநியாம் கேட்டுப் போராடும் ஒடுக்கப்பட்டவர்களை ஜெயலலிதா அரசின் காவல்துறை கோரமாக ...
எகிப்திய அதிபர் ஹுஸ்னி முபாரக் வெளியேறிபின்னர் இப்போது மீண்டும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமரிக்க அரசின் மறைமுக ஆதரவுடன் இராணுவ ஆட்சியாளர்கள் எகிப்திய அரசைக் கைப்பற்றியமை தமது ...
லிபியா மீதான நேட்டோ படையினரின் தாக்குதலை நியாயப்படுத்த மனித உரிமை மீறல் என்கிற விடயம் பிரயோகிக்கப்பட்டது.
1990 களில் காஷ்மீரில் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் புதிய வேகத்தில் முன்னேறத் தொடங்கியதிலிருந்து இதுவரை பல்லாயிரம் பேர் ‘காணாமல் போயுள்ளனர்’.
பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்காகப் போராடிவரும் பலஸ்தீனியர்கள் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் முழு உறுப்புரிமை பெறுவதற்கான தமது பிரச்சார இயக்கத்தை ஆரம்பித்துள்ளனர். இவ்வறிவித்தல் வெளிவந்ததுமே பரக் ஒபாமா ...
மர்ம மனிதன் இராணுவத்தின் துணையோடு நவாலி, கிளிநொச்சி பகுதிகளில் நேற்றும் தமிழ்ப் பேசும் மக்கள் மீது தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் இலங்கை ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.